Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓய்வு பெற்று செல்லும் கிழக்கு மாகாண பிரதி பதிவாளர் நாயகத்திற்கு பிரியா விடை நிகழ்வு!

ஓய்வு பெற்று செல்லும் கிழக்கு மாகாண பிரதி பதிவாளர் நாயகத்திற்கு பிரியா விடை நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண பிரதி பதிவாளர் நாயகம் கே.திருவருள் அவர்களுக்கு பதிவாளர் பிரிவு உத்தியோகத்தர்களினால் பிரியாவிடை நிகழ்வு மாவட்ட செயலகத்தில் (22) திகதி இடம் பெற்றது.

33 வருடங்கள் அரச சேவையில் கடமை புரிந்து ஓய்வு பெற்று செல்லும் இவர் உதவி பதிவாளர் நாயகம், பிரதி பதிவாளர் நாயகமாக கடமை புரிந்து அரச கடமையில் இருந்து ஓய்வு பெற்று செல்வதனை முன்னிட்டு குறித்த பிரியா விடை நிகழ்வு பதிவாளர் பிரிவின் உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதி பதிவாளர் நாயகம் இங்கு கடமை புரியும் உத்தியோகத்தர்கள் பதிவாளர் பரீட்சையில் சித்தி பெற முயற்சி செய்ய வேண்டும் என இதன் போது உத்தியோகத்தர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

திணைக்கள உத்தியோகத்தர்கள் மத்தியில் சிறந்த நிர்வாகியாகவும் சிறந்த ஆளுமை உடையவராகவும் தனது கடமைகளை செவ்வனே செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மேலதிக பதிவாளர்கள் பதிவாளர் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
மட்டு செய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

August 4, 2026
Next Post
ஊழியர் நம்பிக்கை நிதிய பணத்தை மோசடி செய்த முன்னாள் பொது முகாமையாளர் கைது!

ஊழியர் நம்பிக்கை நிதிய பணத்தை மோசடி செய்த முன்னாள் பொது முகாமையாளர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.