Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலை மாணவர்களுக்கான ஜனாதிபதியின் சத்துணவு திட்டம்; மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுப்பு!

பாடசாலை மாணவர்களுக்கான ஜனாதிபதியின் சத்துணவு திட்டம்; மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுப்பு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய கல்வி அமைச்சர், அமைச்சு மாகாண கல்வி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் வலயக்கல்வி அலுவலகங்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம் தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலைய அலுவலக பிரிவுகள் செயல்படும் 326பாடசாலைகளில் 52,473 மாணவர்களுக்கு இந்த போசாக்கு உணவு வழங்கும் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இந்த போசாக் உணவு வழங்கும் திட்டம் நேற்று (27) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்லூரி அதிபர் கே ,பாஸ்கர் தலைமையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டன. இத்திட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இத் திட்டம் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாநகர பிரிவின் வலய அமைப்பாளர்பீ.ரீ.அப்துல் லத்தீப் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவுக்கமைய வழங்கப்படும் இந்த போசாக்கு உணவு விநியோகிக்கும் திட்டம் மாணவர்களுக்கு மிகுந்த பிரயோசனம் அளிப்பதுடன் குறிப்பாக வறிய மாணவர்களுக்கு இது மிகவும் வரப்பிரசாதம் என தெரிவித்தனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்திய கல்வி வலய பிரிவிலுள்ள 66 பாடசாலைகளில் உள்ள 13 ஆயிரத்து 858 மாணவர்களுக்கும், மட்டக்களப்பு மேற்குபிரிவில் 68 பாடசாலைகளிள் உள்ள 13 ஆயிரத்து 954 மாணவர்களுக்கும் இந்தபோசாக்கு உணவு வழங்கப்படுகிறது.

இது தவிர கல்குடா கல்வி வலயத்தில் உள்ள 74 பாடசாலைகளில் உள்ள 9,896 மாணவர்களுக்கும், மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கீழ் செயல்படும் 54 பாடசாலையில் உள்ள 6535 மாணவர்களுக்கும், பட்டிருப்பு கல்வி வலயத்தில் 64 பாடசாலைகளில் உள்ள 8230 மாணவர்களுக்கும், இந்த போசாக்கு உணவு வழங்கப்படுகிறது என கல்வி திணைக்கள அறிக்கை தெரிவிக்கின்றது.

தொடர்புடையசெய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து
உலக செய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து

June 14, 2025
அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

June 14, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

June 14, 2025
மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை
செய்திகள்

மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை

June 14, 2025
ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

June 14, 2025
சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்
செய்திகள்

சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

June 14, 2025
Next Post
மட்டு மட்டிக்களி ஆற்றங்கரையோரம் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது!

மட்டு மட்டிக்களி ஆற்றங்கரையோரம் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.