Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல்!

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல்!

2 years ago
in உலக செய்திகள்

தமிழகத்தின் கோயம்புத்தூரில் உள்ள கோயில் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாகத் தேசிய புலனாய்வு பிரிவு, தனது முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு, ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமிய அரசு இயக்குநரான ஜமீஷா முபீனால் திட்டமிடப்பட்டது என்று இந்த குற்றப்பத்திரிகை கூறுகிறது.

முபீன், ஈரோடு மாவட்ட காடுகளில் நடந்த சதிக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அத்துடன், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி அன்று இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளின் மூளையாகச் செயல்பட்ட மௌலவி ஸஹ்ரான் ஹாஷிம் என்பவரால் ஈர்க்கப்பட்டார். இந்தநிலையில், தாக்குதலுக்குத் தயாராவதற்காக, முபீனுக்கு உதவிய ஆறு பேரின் பெயர்களையும், இந்திய என்ஐஏ என்ற தேசிய புலனாய்வுப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் திகதி கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வெளியே ஜமீஷா முபீன் ஓட்டிச் சென்ற வாகனம் வெடித்துச் சிதறியது. இதன்போது முபீன் கொல்லப்பட்டார்.

இந்தநிலையில் அரசு கட்டிடங்கள், மாவட்ட நீதிமன்றம், பூங்காக்கள் மற்றும் தொடருந்து நிலையங்கள் உள்ளிட்ட இலக்குகள் குறிப்பிடப்பட்ட முபீனின் இலக்குகளாக இருந்தன என்று ஏஎன்ஐ குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட தாக்குதல்கள், சதி மற்றும் நிதியுதவி என 40 வழக்குகளில் இதுவரை குறைந்தது 175 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இந்தியாவில் இன்று அதிகாலை ஹெலிகொப்டர் விபத்து; ஏழு பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தியாவில் இன்று அதிகாலை ஹெலிகொப்டர் விபத்து; ஏழு பேர் உயிரிழப்பு

June 15, 2025
இஸ்ரேலில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
உலக செய்திகள்

இஸ்ரேலில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

June 15, 2025
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் இலங்கை பெண் காயம்
உலக செய்திகள்

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் இலங்கை பெண் காயம்

June 15, 2025
டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து
உலக செய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து

June 14, 2025
ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேலின் ஒரு பகுதி பாரிய சேதம்
உலக செய்திகள்

ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேலின் ஒரு பகுதி பாரிய சேதம்

June 14, 2025
சிவப்புக் கோட்டை தாண்டிய ஈரான்; மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை
உலக செய்திகள்

சிவப்புக் கோட்டை தாண்டிய ஈரான்; மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை

June 14, 2025
Next Post
யானை தாக்கி வயோதிபர் மரணம்; திருமலையில் சம்பவம்!

யானை தாக்கி வயோதிபர் மரணம்; திருமலையில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.