Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்கட்சிகளுடன் இன்று பேச்சு; ஜனாதிபதி அழைப்பு!

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்கட்சிகளுடன் இன்று பேச்சு; ஜனாதிபதி அழைப்பு!

3 years ago
in முக்கிய செய்திகள்

இனப் பிரச்னைக்கான தீர்வு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான இரு நாள் பேச்சு இன்று ஆரம்பமாகின்றது.

இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக் கிழமையுமாக இரு நாட்கள் இந்தப் பேச்சு நடை பெறவுள்ளது. இன்றையதினம் மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணி மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன. இந்தப் பேச்சில் இரா. சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த. சித்தார்த்தன்,செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்தப் பேச்சு நாளை வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சின்போது அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசப்படவுள்ளது. இந்நிலையில், வடக்கு அபிவிருத்தி குறித்து பேசப்படுவதாக இருந்த சனிக்கிழமை பேச்சு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசிய தமிழரசு கட்சியினர் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து ஒரேதடவையில் பேச வேண்டும் என்று விடுத்த அழைப்பை ஏற்று பிற்போடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதியுடனான இந்தப் பேச்சு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது என்று தெரியவருகிறது.

தொடர்புடையசெய்திகள்

தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!
செய்திகள்

தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

July 24, 2026
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!

July 24, 2026
கோட்டாபயவின் வக்கீலாக ஆஜரானார் நாமல் ராஜபக்ஸ
செய்திகள்

கோட்டாபயவின் வக்கீலாக ஆஜரானார் நாமல் ராஜபக்ஸ

July 24, 2026
துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜை கொலை; சடலம் காட்டுப் பகுதியில் மீட்பு – இருவர் கைது
செய்திகள்

துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜை கொலை; சடலம் காட்டுப் பகுதியில் மீட்பு – இருவர் கைது

July 24, 2026
தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று நிறைவு; திங்கட்கிழமை மூன்றாம் தவணை ஆரம்பம்!
செய்திகள்

தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று நிறைவு; திங்கட்கிழமை மூன்றாம் தவணை ஆரம்பம்!

July 24, 2026
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா
உலக செய்திகள்

இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா

July 24, 2026
Next Post
முகப்புத்தகத்தில் சிறுமிகளின் புகைப்படங்களை தவறாக பதிவிட்ட நபர் கைது!

முகப்புத்தகத்தில் சிறுமிகளின் புகைப்படங்களை தவறாக பதிவிட்ட நபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.