Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்கட்சிகளுடன் இன்று பேச்சு; ஜனாதிபதி அழைப்பு!

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்கட்சிகளுடன் இன்று பேச்சு; ஜனாதிபதி அழைப்பு!

3 years ago
in முக்கிய செய்திகள்

இனப் பிரச்னைக்கான தீர்வு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான இரு நாள் பேச்சு இன்று ஆரம்பமாகின்றது.

இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக் கிழமையுமாக இரு நாட்கள் இந்தப் பேச்சு நடை பெறவுள்ளது. இன்றையதினம் மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணி மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன. இந்தப் பேச்சில் இரா. சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் த. சித்தார்த்தன்,செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்தப் பேச்சு நாளை வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சின்போது அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசப்படவுள்ளது. இந்நிலையில், வடக்கு அபிவிருத்தி குறித்து பேசப்படுவதாக இருந்த சனிக்கிழமை பேச்சு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசிய தமிழரசு கட்சியினர் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து ஒரேதடவையில் பேச வேண்டும் என்று விடுத்த அழைப்பை ஏற்று பிற்போடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதியுடனான இந்தப் பேச்சு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது என்று தெரியவருகிறது.

தொடர்புடையசெய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
Next Post
முகப்புத்தகத்தில் சிறுமிகளின் புகைப்படங்களை தவறாக பதிவிட்ட நபர் கைது!

முகப்புத்தகத்தில் சிறுமிகளின் புகைப்படங்களை தவறாக பதிவிட்ட நபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.