Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பம் ; மட்டு காந்தி பூங்காவில் கஞ்சி வழங்கி அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பம் ; மட்டு காந்தி பூங்காவில் கஞ்சி வழங்கி அனுஷ்டிப்பு!

3 years ago
in மட்டு செய்திகள்

2009 மே 18 முள்ளிவாய்க்காலில் நடாத்தப்பட்டது இனப்படுகொலை என்பது உலகறிந்த ஒன்று. தமிழர்மீது இலங்கை அரசாங்க மேற்கொண்ட இன அழிப்பு காலகட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வாழ்ந்த மக்கள் தம்மிடமிருந்த அரிசி, உப்பு, நீரை கொண்டு கஞ்சியாக தங்கள் பசியினை ஆற்றி வாழ்ந்து உயிர் நீத்ததை நினைவு கூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12 திகதி முதல் 18 திகதி வரை முள்ளிவாய்க்கால் வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதில் வார தொடக்கத்திலிருந்து தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெறுவதுடன் இறுதி நாளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாக அனுஷ்டிக்கப்படும்.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் ஆரம்பத்தினமான இன்று (12.05.2023) மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது. இதில் சமயத்தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கும் பகிர்ந்திருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு
காணொளிகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

July 23, 2026
குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
காணொளிகள்

உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

July 23, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
Next Post
வீதியில் சென்றுகொண்டிருந்தவர் மீது தாக்குதல்; கால் துண்டாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

வீதியில் சென்றுகொண்டிருந்தவர் மீது தாக்குதல்; கால் துண்டாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.