Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்பட அரிசியினை நாட்டு அரிசிகளுடன் கலக்க வேண்டாம்; அமைச்சர் சுசில் பிரேமஜயந்த எச்சரிக்கை!

உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்பட அரிசியினை நாட்டு அரிசிகளுடன் கலக்க வேண்டாம்; அமைச்சர் சுசில் பிரேமஜயந்த எச்சரிக்கை!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்ற, குழந்தைகளின் பாவனைக்கு ஏற்றதல்ல என கூறப்படும் அரிசி உலக உணவுத் திட்டத்தினால் (WFP) வழங்கப்பட்டதே தவிர அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று உறுதியளித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்க வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக WFP இனால் அந்த அரிசி பொதிகள் கூடுதலாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

அரசு நிதியில் விநியோகிக்கப்படும் உணவு குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏற்றது என்பதை அரசு உறுதி செய்கிறது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக மாகாண கல்வி நிலையங்களுக்கு அரிசி கையிருப்பு வழங்கப்பட்ட பின்னரும், மாகாண பொது சுகாதார பரிசோதகர்களின் (PHIs) உதவியுடன் வழக்கமான தர சோதனைகளுக்கு அவர்கள் ஆலோசனை வழங்குவதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அரசு பல்வேறு வளங்களிலிருந்து வரும் கூடுதல் நிதியின் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. 110 ஒதுக்கியுள்ளது . இதன் விளைவாக, WFP திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசியுடன் அரசாங்கத்தின் நிதியுதவியில் உள்ள அரிசியை கலக்க வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடையசெய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு
செய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு

June 7, 2025
சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி
செய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி

June 6, 2025
ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை
செய்திகள்

ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை

June 6, 2025
இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு
செய்திகள்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு

June 6, 2025
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

June 6, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

June 6, 2025
Next Post
15 வயது சிறுமி கர்ப்பமாக காரணம் தகப்பனும், சகோதரனும் வெளிவரும் உண்மைகள்!

15 வயது சிறுமி கர்ப்பமாக காரணம் தகப்பனும், சகோதரனும் வெளிவரும் உண்மைகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.