Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு பேராயரின் ஓய்வு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கொழும்பு பேராயரின் ஓய்வு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2 years ago
in செய்திகள்

கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பது குறித்து பாப்பரசர் பிரான்சிஸ் முடிவு செய்வார் என கொழும்பு பேராயரின் தகவல் தொடர்பு இயக்குனர், அருட்தந்தை. ஜூட் கிரிஷாந்த நேற்று (29) தெரிவித்தார்.

“கர்தினால் ரஞ்சித் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை போப் தான் முடிவு செய்வார், பிந்தையவருக்கு அதில் எந்த கருத்தும் இல்லை” என்று அருட்தந்தை. கிரிஷாந்த ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“ஒவ்வொரு ஆயரும் 75 வயதாகும் போது தான் ஓய்வுபெறும் வயதை அடைந்துவிட்டதாக திருத்தந்தைக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளனர்.

எனவே, கர்தினால் ரஞ்சித் தனது 75வது வயதை நிறைவு செய்துவிட்டதாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தார். இருப்பினும், போப் அவரின் பணியை தொடர சொன்னார் .அதன்படி அவர் தனது பணியை தொடர்கிறார்.

கர்தினால் தனது 80 வயதை அடையும்போது பாப்பரசரைத் தேர்ந்தெடுக்க முடியும். ,” இதுதான் கத்தோலிக்க மரபு என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா
காணொளிகள்

அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா

August 18, 2026
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்
செய்திகள்

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்

August 18, 2026
கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 18, 2026
2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார
செய்திகள்

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

August 18, 2026
கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அரசியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

August 18, 2026
Next Post
இந்திய மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்; இந்திய ஊடகம் செய்தி!

இந்திய மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்; இந்திய ஊடகம் செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.