Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பாடசாலைகளுக்கு பொலிஸாரின் அவசர அறிவுறுத்தல்; சிறுவர் கடத்தல் தொடர்பில் துண்டுப்பிரசுரம்!

மட்டு பாடசாலைகளுக்கு பொலிஸாரின் அவசர அறிவுறுத்தல்; சிறுவர் கடத்தல் தொடர்பில் துண்டுப்பிரசுரம்!

3 years ago
in மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தால் அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மட்டக்களப்பு பாடசாலை அதிபர்களினூடாக மாணவர்களுக்கு சிறுவர் கடத்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாணவர்களுக்கு பணிப்புரை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான துண்டுப்பிரசுரம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதில், நாட்டில் அண்மைக் காலமாக சிறுவர் கடத்தல்கள் மிகவும் அதிகரித்துள்ளது. எனவே அதிபர் ஆகிய தாங்கள் உரிய வகுப்பாசிரியர்கள் மூலம் அல்லது காலை ஒன்றுகூடலில் கீழ்வரும் அறிவுறுத்தல்களை மாணவர்களுக்கு வழங்கவும்.

பாடசாலை முடிந்தவுடன் மாணவர்கள் அநாவசியமாக வெளியில் நிற்காமல் வீடுகளுக்கு உடன் செல்ல பணிப்புரை வழங்கவும்.

இனந் தெரியாதவர்கள் உண்பதற்கு ஏதாவது கொடுத்தாலும் வாங்க வேண்டாம் என பணிப்புரை வழங்கவும்.

இனந்தெரியாதவர்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்று வீடுகளுக்கு விடுகிறோம் என பணித்தால் வாகனங்களில் ஏற வேண்டாம் என பணிப்புரை வழங்கவும்.

மாணவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் அத்துடன் மேற்படி விடயங்களை பெற்றோருக்கும் தெரியப்படுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவும்.

சந்தேகத்திற்கிடமானவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் பொலிஸ் அவசர அழைப்பிற்கு தொடர்புகொள்ளவும்.

அவசர அழைப்பு இலக்கம்

119, 0652224356, 065 2224422

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
நடமாடும் விபசார விடுதி; அரகலய ஏற்பாட்டாளரை கைது செய்தது பொலிஸ்!

நடமாடும் விபசார விடுதி; அரகலய ஏற்பாட்டாளரை கைது செய்தது பொலிஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.