Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உத்தரபிரதேசத்தில் மனைவியால் கொடூரமாக தாக்கப்பட்ட கணவன்!

உத்தரபிரதேசத்தில் மனைவியால் கொடூரமாக தாக்கப்பட்ட கணவன்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

உத்தரபிரதேசத்தில் மனைவியால் தாக்கப்பட்ட கணவன்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்தவர் மனன் ஜைதி இவரது மனைவி பெயர் மெஹர் ஜஹான் திருமணம் ஆகி 1 வருடம் ஆகியுள்ளது.

இவர் கணவனுக்கு தெரியாமல் வேறு நபருடன் பழகியது தெரிய வந்து கணவன் மனைவியை கண்டித்துள்ளார், ஆனால் அவர் தனது கள்ள காதலை விடாமல் இருந்துள்ளார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

இந்நிலையில் பாலில் போதையை கலந்து கணவருக்கு கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்தி கொடூரமாக கணவனை அடித்துள்ளார். காலை தூங்கி எழுந்த போது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது.

தனது மனைவியின் கொடுமைகளை ஆதாரத்துடன் நிரூபிக்க மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய பெட்ரூமில் கேமரா ஒன்றை வாங்கி ரகசியமாக பொருத்தியுள்ளார்.

வழக்கம்போல் கணவனுக்கு பாலில் போதை மருந்து கொடுத்து கட்டிலில் கட்டிப்போட்டு அடித்து சித்ரவதை செய்துள்ளார். இவை அனைத்தும் அந்த ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது வெளியாகி உள்ள அந்த வீடியோவில் கணவனின் கை கால்களை துணியால் கட்டிலில் கட்டிப்போட்டுவிட்டு, பெரிய கம்பால் அடிக்கின்றார்.

அடுத்து அவர் மீது ஏறி உட்கார்ந்து குரல்வளையை நெரிக்கிறார்.

அதன்பின்பு சிகரெட் புகைக்கிறார்.
அதன் பின்பு கணவனின் உடம்பெல்லாம் நெருப்பால் சுடுகிறார்.
அடுத்து கத்தியை எடுத்து வந்து, கணவனின் ஆணுறுப்பை கீறி காயப்படுத்துகிறார்.

மறுநாள் இந்த வீடியோ காட்சிகளுடன் காவல் நிலையம் சென்று மனைவி மீது புகார் அளித்துள்ளார் , புகாரின் பேரில், மெஹர் ஜஹான் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கொலை முயற்சி, தாக்குதல், சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

August 3, 2026
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி
செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி

August 3, 2026
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை

August 3, 2026
வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
Next Post
இலங்கைக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை ; அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவிப்பு!

இலங்கைக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை ; அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.