Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தோனேஷியாவில் வெள்ளபெருக்கு;  41 பேர் பலி!

இந்தோனேஷியாவில் வெள்ளபெருக்கு; 41 பேர் பலி!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

மேற்கு இந்தோனேஷியாவில் வார இறுதியில் திடீர் வெள்ளம் மற்றும் எரிமலையிலிருந்து பெருக்கெடுத்த குளிர்ந்த லாவா குழம்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதோடு, 17 பேர் காணாமல்போயுள்ளதாக சுமாத்ரா அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை மாலை பல மணிநேரம் பெய்த கடும் மழையால் இந்தோனேசியாவின் மிகவும் தீவிரமான உயிர்ப்பு எரிமலைகளில் ஒன்றான மராபி எரிமலையில் இருந்து பாறைகள் உருண்டு சுமத்ரா தீவில் இரண்டு மாவட்டங்களுக்குள் வீழ்ந்துள்ளன.

அதேவேளை வீதிகள், வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

“நேற்று இரவு நிலவரப்படி, 37 பேர் உயிரிழந்ததாக நாங்கள் பதிவு செய்துள்ளோம். ஆனால் இன்று காலை அந்த எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக சுமாத்ரா அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளான அகம் மாவட்டத்தில் 3 பேரும், தனாஹ் தாதர் நகரில் 14 பேருமாக 17 பேர் காணாமல் போயுள்ளார்கள். அவர்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

கடும் மழை காரணாக கூடாரங்களில் தங்குவதைவிட பாதுகாப்பான உறவினர்களின் இருப்பிடங்களுக்கு மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வெளியேற்றப்பட்ட உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என சுமாத்ரா அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழையால் சுற்றுப்புறங்கள் சேறும் சகதியுமான வெள்ள நீரில் மூழ்கியுள்ளதோடு, வாகனங்கள் அருகிலுள்ள ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. அதேவேளை, எரிமலை சாம்பல் மற்றும் பெரிய கற்பாறைகள் மராபி எரிமலையில் இருந்து கீழே விழுந்துள்ளன.

தொடர்புடையசெய்திகள்

“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்”; தவெக தலைவர் விஜய்
அரசியல்

“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்”; தவெக தலைவர் விஜய்

June 13, 2025
இஸ்ரேலில் உள்ள இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் எச்சரிக்கை
செய்திகள்

இஸ்ரேலில் உள்ள இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் எச்சரிக்கை

June 13, 2025
முன்னாள் ஆயுர்வேத ஆணையாளர் மீது அசிட் வீச்சு தாக்குதல்; இரண்டு பேருக்கு 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் ஆயுர்வேத ஆணையாளர் மீது அசிட் வீச்சு தாக்குதல்; இரண்டு பேருக்கு 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

June 13, 2025
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி பலி
உலக செய்திகள்

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி பலி

June 13, 2025
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் இராணுவத் தலைவர் ஹொசைன் சலாமி உயிரிழப்பு
உலக செய்திகள்

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் இராணுவத் தலைவர் ஹொசைன் சலாமி உயிரிழப்பு

June 13, 2025
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

June 13, 2025
Next Post
கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து சாகசம் காட்ட பாய்ந்தவர் படுகாயம்!

கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து சாகசம் காட்ட பாய்ந்தவர் படுகாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.