Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பாலர் பாடசாலைகள் தொடர்பிலான பயிற்சிப் பட்டறை!

மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பாலர் பாடசாலைகள் தொடர்பிலான பயிற்சிப் பட்டறை!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணியகத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலைகளை வலுவூட்டும் சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் ஒன்று மாவட்டத்தின் 14 பிரதேசசெயலக பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் இதன் ஒரு செயற்பாடாக மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள பாலர் பாடசாலைகளில் சுகாதார மேம்பாட்டை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது தொடர்பான 02 நாள் பயிற்சிப் பட்டறை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் பணிமனையில் உள்ள Dr.S.சதுர்முகம் மண்டபத்தில் நேற்று (27) ஆரம்பமானது.

இவ் நிகழ்வானது சுகாதார மேம்பாட்டு பிரிவு மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பற் சுகாதார சிகிச்சையாளர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார மருத்துவ மாதுக்கள், ஆரம்ப பிள்ளைபராய பராமரிப்பு உத்தியோகத்தர்கள், பாலர் பாடசாலை பணியக உத்தியோகத்தர்கள் என்பனர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி பட்டறையின் மூலமாக பாலர் பாடசாலை சிறுவர்களின் போசாக்கு, நோய்களிலிருந்து பாதுகாக்கும் முறை, ஆரம்ப பிள்ளைகளின் ஆரோக்கிய விருத்தி மற்றும் மகிழ்ச்சியான கற்றல் சூழல் என்பனவற்றை உருவாக்க முடியுமென மேலும் குறிப்பிடப்பட்டது.

இதன் போது சமூக மட்டத்தில் கடமையாற்றுகின்ற சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்களை பயிற்றுவிப்பதன் மூலமாக இவர்கள் அந்த பாலர் பாடசாலைகளுக்கு சென்று குறித்த அந்ததந்த ஆசிரியர்களை அறிவுறுத்தி அவர்களை மேலும் மேம்படுத்துவதற்காகவே இந்த பயிற்சி நெறி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
புகைப்பழக்கம் குறைந்துவரும் நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!

புகைப்பழக்கம் குறைந்துவரும் நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.