Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result

சகோதரனுடன் சேர்ந்து மதகுரு சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம்!

2 years ago
in செய்திகள்

மசூதியில் படிக்க வந்த சிறுமியை சகோதரனுடன் சேர்ந்து மதகுரு ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்தியாவின் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மதகுருவாக இருந்து வந்தார். இந்த மதகுருவிடம் சிறுமி ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக குர்ஹான் படித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று, சிறுமியின் வீட்டிற்கு மதகுரு வந்து சிறுமிக்கு பிசாசு பிடித்துள்ளதாகவும், அதை தான் விரட்டியடிக்கிறேன் எனச் சொல்லியுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் சகோதரரிடம், உன் தங்கைக்கு பிசாசு பிடித்துள்ளது. இதனால் அவளுடன் உடலுறவு வைத்தால் சரியாகிவிடும் எனக் கூறினார். இது தொடர்பாக சகோதரரை வற்புறுத்தி, உடலுறவுக்கு தூண்டியுள்ளார்.

அதுமட்டுமால்லாது தங்கைக்கு சகோதரர் கொடுத்த பாலியல் துன்புறுத்தலை படம் எடுத்ததுடன், அந்த படத்தை காட்டி அந்த சிறுமியை அவரும் பலாத்காரம் செய்துள்ளார். வாரத்திற்கு ஒருமுறை என இந்த கொடுமை ஆறு முதல் ஏழு மாதங்கள் நடந்துள்ளது.

சிறுமி வயிறு வலிப்பதாக அவருடைய அம்மாவிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது தான் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த தாய் சம்பவம் குறித்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் மதகுரு மற்றும் சகோதரர் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் பொலிசார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : உயிரிழந்த 7 அதிகாரிகள் மற்றும் 19 கைதிகளுக்கு சபையில் நீதியமைச்சர் அஞ்சலி!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : உயிரிழந்த 7 அதிகாரிகள் மற்றும் 19 கைதிகளுக்கு சபையில் நீதியமைச்சர் அஞ்சலி!

July 7, 2026
2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு!

July 7, 2026
62 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் பதிவு
செய்திகள்

62 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் பதிவு

July 7, 2026
நீர்கொழும்பு சிறை கலவரம்- 27 பேர் பலி – உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் புகைப்படங்கள் வெளியீடு
செய்திகள்

நீர்கொழும்பு சிறை கலவரம்- 27 பேர் பலி – உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் புகைப்படங்கள் வெளியீடு

July 7, 2026
சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்திகள்

சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

July 7, 2026
டெங்கு அபாயம் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
செய்திகள்

டெங்கு அபாயம் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

July 7, 2026
Next Post
பொசன் பண்டிகையை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு மதுபானசாலைகளை மூட தீர்மானம்!

பொசன் பண்டிகையை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு மதுபானசாலைகளை மூட தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.