Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற நடவடிக்கை!

கொழும்பில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற நடவடிக்கை!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

”கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அனைத்து அனுமதியற்ற கட்டுமானங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சத்யானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சத்யானந்தா இதனைக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போதுள்ள ஈரநிலங்களை பாதுகாப்பதன் மூலம் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியும்.

கொழும்பு மாநகரப் பகுதி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் உள்ள சிறிய நீர்வழிகள் மற்றும் பக்கவாட்டு வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளமையே வெள்ளப்பெருக்குக்கான பிரதான காரணமாக இனங்காணப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ளத்தை குறைப்பதற்காக காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் 7 விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அதன்படி, கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அனைத்து அனுமதியற்ற கட்டுமானங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக அனுமதியற்ற நிர்மாணங்களை அகற்றுவதற்கான சுற்றறிக்கையை வெளியிடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை வழங்கப்படும்” இவ்வாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சத்யானந்தா தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

குடும்ப தகராறால் மனைவி மீது கணவன் துப்பாக்கி பிரயோகம்
செய்திகள்

குடும்ப தகராறால் மனைவி மீது கணவன் துப்பாக்கி பிரயோகம்

June 15, 2025
இஸ்ரேலில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
உலக செய்திகள்

இஸ்ரேலில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

June 15, 2025
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் இலங்கை பெண் காயம்
உலக செய்திகள்

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் இலங்கை பெண் காயம்

June 15, 2025
நாவலடியில் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதி நடத்துனர்களுக்கு இடையே மோதல்; பிரயாணி படுகாயம்
செய்திகள்

நாவலடியில் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதி நடத்துனர்களுக்கு இடையே மோதல்; பிரயாணி படுகாயம்

June 15, 2025
வாழைச்சேனையில் போதைப்பொருட்களை விற்ற ஜோடியைச் சுற்றி வளைத்து பிடித்த மக்கள்
செய்திகள்

வாழைச்சேனையில் போதைப்பொருட்களை விற்ற ஜோடியைச் சுற்றி வளைத்து பிடித்த மக்கள்

June 15, 2025
378 தபால் நிலைய தற்காலிக உப அதிபர்களுக்கு நிரந்தர நியமனம்
செய்திகள்

378 தபால் நிலைய தற்காலிக உப அதிபர்களுக்கு நிரந்தர நியமனம்

June 15, 2025
Next Post
நான்கு மில்லியன் யூரோக்கள் மோசடி; பிரான்ஸில் மூவர் கைது!

நான்கு மில்லியன் யூரோக்கள் மோசடி; பிரான்ஸில் மூவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.