Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் ஒளிராதிருந்த வீதி மின் விளக்குகளை மீண்டும் ஒளிரச் செய்த ஆணையாளர்!

மட்டு நகரில் ஒளிராதிருந்த வீதி மின் விளக்குகளை மீண்டும் ஒளிரச் செய்த ஆணையாளர்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதிகளில் மிக நீண்ட காலமாக ஒளிராதிருந்த வீதி மின் விளக்குகளை மாநகர சபையின் ஆணையாளர் மீண்டும் ஒளிரச் செய்துள்ளார்.

பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மட்டக்களப்பு நகர் பகுதிகளில் இரவு வேளையில் ஒளிர வேண்டிய வீதி மின் விளக்குகள் பழுதடைந்த நிலையில் அனேகமான நகர்புற பகுதிகள் இருட்டடைந்து காணப்பட்டது .

அவற்றினை மிக விரைவாக சீர் செய்து தருமாறும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருமாகிய எந்திரி என்.சிவலிங்கம் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதற்கமைய உடன் நடவடிக்கை எடுத்த ஆணையாளர் வீதி மின் விளக்குகள் ஒளிராதிருந்த தாண்டவன்வெளி, மட்டக்களப்பு நகர் பகுதி மற்றும் கல்லடி பாலத்தை அண்டிய பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளை உடன் ஒளிர செய்யுமாறு மாநகர சபையின் மின்சார வேலை பிரிவினருக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைய உடன் செயற்பட்டு வீதி விளக்குகளை பழுது பார்த்து ஒளிராத விளக்குகளை ஒளிரச் செய்ததுடன், புதிய வீதி விளக்குகளையும் பொருத்தியுள்ளார்.

நீண்ட காலமாக இருண்டு கிடந்த பகுதிகளுக்கு ஒளியூட்டியமையினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநக சபைக்கும் அதன் ஆணையாளருக்கும் பலரும் நன்றிகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்
செய்திகள்

செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்

August 20, 2026
பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையை பறிமுதல் செய்ய மாத்தறை நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையை பறிமுதல் செய்ய மாத்தறை நீதிமன்றம் உத்தரவு!

August 20, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!

August 20, 2026
யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு!

August 20, 2026
ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!

August 20, 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!
செய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!

August 20, 2026
Next Post
தற்போதைய சந்ததியினர் ஆசிரியர்களின் தேவைகளை பொருட்படுத்தாமல் தமது கல்வித் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்; சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

தற்போதைய சந்ததியினர் ஆசிரியர்களின் தேவைகளை பொருட்படுத்தாமல் தமது கல்வித் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்; சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.