Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி பூநொச்சிமுனையில் தீக்கிரையாக்கப்பட்ட படகு; இருவர் கைது!

காத்தான்குடி பூநொச்சிமுனையில் தீக்கிரையாக்கப்பட்ட படகு; இருவர் கைது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை கடற்கரைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை 2.30 மணியளவில் மீன்பிடி படகு ஒன்று இனம் தெரியாத நபர்கள் சிலரால் எரிக்கப்பட்டமையை கண்டித்து பூனொச்சிமுனை துறைமுக ஆழ் கடல் மீனவர்கள் நேற்று (23) காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

பூநொச்சிமுனை துறைமுகத்தில் மீனவர் ஒருவரின் 25 லட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி படகு ஒன்றும் ,மீன்பிடி உபகரணங்களும் எரிக்கப்பட்டமையை கண்டித்து பிரதேச மீனவர்களும் மீனவ குடும்பங்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிக்கப்பட்ட மீன்பிடி படகு உரிமையாளருக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மீனவரின் வாழ்வாதாரம் கட்டி எழுப்பப்பட வேண்டும் தமிழ், முஸ்லிம் நல்லுறவை சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மீன்பிடி படகை எரித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை முன் வைத்து பதாதைகளை தாங்கியும் கோஷங்கள் எழுப்பியும் மீனவர்கள் இதன் போது கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடற்கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் பேரணியாக பூனொச்சிமுனை கடற்படையினர் முகாம் வரை பேரணியாக சென்றனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஆர். ஜீவேந்திர டயஸ் மீன்பிடி படகு எரிக்கப்பட்டமை தொடர்பில் இரண்டு நபர்களை சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக மீனவர்களிடம் தெரிவித்தனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
Next Post
பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள நாடுகள்; விலங்கினப் பொருட்கள் இறக்குமதி தொடர்பில் சுகாதாரத் திணைக்களம் விளக்கம்!

பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள நாடுகள்; விலங்கினப் பொருட்கள் இறக்குமதி தொடர்பில் சுகாதாரத் திணைக்களம் விளக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.