Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நல்லாட்சி அரசாங்க காலத்தில் என்னை சிறையில் அடைத்தவர் ரணில்; பிள்ளையான் தெரிவிப்பு!

நல்லாட்சி அரசாங்க காலத்தில் என்னை சிறையில் அடைத்தவர் ரணில்; பிள்ளையான் தெரிவிப்பு!

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

ரணிலுக்கும் எனக்கும் தனிப்பட்ட எந்த பிரச்சினையும் கிடையாது நான் அவருக்கு எதிராகத்தான் வாக்கு போட வேண்டியவன் ஏனென்றால் நல்லாட்சி அரசாங்க காலத்தில் அவர் என்னை சிறையில் அடைத்ததில் பிரதான பங்கு வகிப்பவர் இருப்பினும் தனிப்பட்ட வெறுப்பு விருப்புக்கு அரசியல் செய்ய முடியாது என சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வவுணதீவு நெடியமடுவில் (26) அன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வந்தால் ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஒருமுறை வர வேண்டும்.

கிழக்கு மாகாணம் வறுமையுடைய மாகாணம் என்பதை அவர் உணர்ந்துள்ளார், அதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நாம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அபிவிருத்தியின் மூலம் உற்பத்தி துறையின் சக்தி மிக்கவர்களாக நாம் மாற வேண்டும். நாட்டை முதலில் கட்டி எழுப்புவதை பற்றி சிந்திக்க வேண்டும்.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.

அதே வேளை வறுமையான மக்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும்.

எனவே நாம் ஒன்றுபட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் தான் சர்வதேச மற்றும் நாட்டின் சவால்களை வெல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

August 10, 2026
நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்
செய்திகள்

நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்

August 10, 2026
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!

August 10, 2026
17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!
செய்திகள்

17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!

August 10, 2026
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!
செய்திகள்

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!

August 10, 2026
மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பாக நிறைவு
செய்திகள்

மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பாக நிறைவு

August 10, 2026
Next Post
முட்டை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்!

முட்டை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.