Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உத்தேச ஊழல் எதிர்ப்புச் சட்டம் மீதான விவாதம் எதிர்வரும் 21 !

உத்தேச ஊழல் எதிர்ப்புச் சட்டம் மீதான விவாதம் எதிர்வரும் 21 !

3 years ago
in முக்கிய செய்திகள்

சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச ஊழல் எதிர்ப்புச் சட்டம் மீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டம் சபாநாயகர் தலைமையில் கூடிய போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிலங்கா நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவால் கடந்த ஏப்ரல் மாதம் ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

இலங்கையில் இடம்பெறும் ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பான செயல்பாடுகளை தடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இந்த சட்டமூலத்தின் முதன்மையான நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தில் உள்ள சில பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சபாநாயகரிடம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
Next Post
யாழில் பூசகர்கள் சண்டை; அம்மன் கோவில் மகோற்சவம் தடைப்படும் நிலையில்!

யாழில் பூசகர்கள் சண்டை; அம்மன் கோவில் மகோற்சவம் தடைப்படும் நிலையில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.