Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உன்னை நினைத்து பாகம் இரண்டு; கதாநாயகனாக சந்தானம்!

உன்னை நினைத்து பாகம் இரண்டு; கதாநாயகனாக சந்தானம்!

2 years ago
in சினிமா, செய்திகள்

‘உன்னை நினைத்து’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாகவும், அதில் சந்தானம் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இயக்குநர் விக்ரமன் தெரிவித்தார்.

புதிய பாதை’ திரைப்படத்தில் இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விக்ரமன். இதனையடுத்து தொடர்ந்து, 1990ல் வெளியான ‘புது வசந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து, ‘பெரும்புள்ளி’ ‘கோகுலம்’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘பூவே உனக்காக’, ‘சூர்ய வம்சம்’, ‘உன்னை நினைத்து’, ‘வானத்தைப்போல’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

இதில் ‘பூவே உனக்காக’ திரைப்படம் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் சூர்யா நடிப்பில் வெளியான ‘உன்னை நினைத்து’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் விக்ரமன் கடைசியாக 2014ல் ‘நினைத்தது யாரோ’ என்ற படத்தை இயக்கினார்.

அதன்பிறகு, அவரது மனைவியின் உடல்நலம் சரியில்லாததன் காரணமாக திரைப்படங்களை இயக்காமல் இருந்தார். இந்த நிலையில், இயக்குனர் விக்ரமன் ‘உன்னை நினைத்து’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், சந்தானம் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பார் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
Next Post
சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறினார் இராமநாதன் அர்ச்சுனா!

சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறினார் இராமநாதன் அர்ச்சுனா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.