Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உன்னை நினைத்து பாகம் இரண்டு; கதாநாயகனாக சந்தானம்!

உன்னை நினைத்து பாகம் இரண்டு; கதாநாயகனாக சந்தானம்!

11 months ago
in சினிமா, செய்திகள்

‘உன்னை நினைத்து’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாகவும், அதில் சந்தானம் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இயக்குநர் விக்ரமன் தெரிவித்தார்.

புதிய பாதை’ திரைப்படத்தில் இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விக்ரமன். இதனையடுத்து தொடர்ந்து, 1990ல் வெளியான ‘புது வசந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து, ‘பெரும்புள்ளி’ ‘கோகுலம்’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘பூவே உனக்காக’, ‘சூர்ய வம்சம்’, ‘உன்னை நினைத்து’, ‘வானத்தைப்போல’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

இதில் ‘பூவே உனக்காக’ திரைப்படம் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் சூர்யா நடிப்பில் வெளியான ‘உன்னை நினைத்து’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் விக்ரமன் கடைசியாக 2014ல் ‘நினைத்தது யாரோ’ என்ற படத்தை இயக்கினார்.

அதன்பிறகு, அவரது மனைவியின் உடல்நலம் சரியில்லாததன் காரணமாக திரைப்படங்களை இயக்காமல் இருந்தார். இந்த நிலையில், இயக்குனர் விக்ரமன் ‘உன்னை நினைத்து’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், சந்தானம் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பார் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து
உலக செய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து

June 14, 2025
அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

June 14, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

June 14, 2025
மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை
செய்திகள்

மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை

June 14, 2025
ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

June 14, 2025
சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்
செய்திகள்

சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

June 14, 2025
Next Post
சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறினார் இராமநாதன் அர்ச்சுனா!

சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறினார் இராமநாதன் அர்ச்சுனா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.