Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடவுள் வந்துள்ளார் எனக்கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விகாரை பாதுகாவலர்!

கடவுள் வந்துள்ளார் எனக்கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விகாரை பாதுகாவலர்!

3 years ago
in செய்திகள்

நிட்டம்புவ பிரதேசத்தில் இருந்து கொக்காவெவ பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு சுகயீனமடைந்த தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்காவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுத் திபுல் ஏரி பகுதியில் விகாரை நடத்தி வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ, கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி தனது தாயுடன் பூஜை நடவடிக்கைக்காக விகாரைக்கு வந்துள்ளார். அங்கு வந்த போது, ​​சிறுமியின் உடலில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகக் கூறி, குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறுமியையும் தாயையும் பூஜை செய்து கொண்டிருந்த போது, ​​சிறுமிக்கு ஏற்பட்டுள்ள அமானுஷ்ய சக்திகளை அகற்ற தேவையான வேலைகளை தயார் செய்த பின்னர், தாயாரை வெளியே செல்லுமாறு கபுவா எனப்படும் விகாரையின் பாதுகாவலர் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர், அந்த நபர் சிறுமியின் உடலில் கடவுள் வந்துள்ளார் என்று கூறி சிறுமியின் ஆடைகளை கழற்றுமாறு கூறியுள்ளார். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து “கடவுள் வந்துள்ளார்” என பலமுறை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சிறுமி வீட்டுக்குச் சென்று இது குறித்து தனது தாயாரிடம் கூறியதையடுத்து, தாய் நிட்டம்புவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
Next Post
பதவியை இராஜினாமா செய்தார் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர்!

பதவியை இராஜினாமா செய்தார் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.