Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுட்டெரிக்கும் வெயிலால் 98 பேர் பலி!

சுட்டெரிக்கும் வெயிலால் 98 பேர் பலி!

2 years ago
in உலக செய்திகள்

வட இந்திய மாநிலங்களில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் வெயில் கொடுமை தாங்க முடியாமல் கடந்த சில நாட்களில் மட்டும் 98 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 600க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோடை காலங்களில் பொதுவாக வெயில் உக்கிரமாக இருக்கும். நாட்டின் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும். வெயிலின் கோரத்தாண்டவத்தில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க மாநில அரசுகள் பல்வேறு அறிவுறுத்தல்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன.

வட இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகாரில் கடந்த சில நாட்களாக வெயில் வழக்கத்தை விட கடுமையாக உள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் பீகார், உ.பி. மாநிலங்களில் 98 பேர் வெயில் கொடுமையை தாங்க முடியாமல் மரணம் அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 54 பேரும் பீகாரில் 44 பேரும் வெயிலால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வெயில் தாக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெயிலால் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பு தெரிவிக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில்தான் வெயில் காரணமான உயிரிழப்புகள் அதிகம். அதேபோல பீகாரில் பாட்னாவில்தான் அதிக அளவிலான வெயில் மரணங்கள் பதிவாகி இருக்கின்றன. உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெயில் பாதிப்பு, வெயில் அதிகரிப்பு தொடர்பான சிவப்பு எச்சரிக்கைகளை வானிலை மையம் வெளியிட்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் கோடை கால விடுமுறைகள், வெயில் காரணமாக நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசும் அறிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஆண்களுக்கு 50 யுவான் வழங்கி கட்டிப்பிடி வைத்தியத்தினூடாக மன அழுத்தத்தை போக்கும் சீன பெண்கள்
உலக செய்திகள்

ஆண்களுக்கு 50 யுவான் வழங்கி கட்டிப்பிடி வைத்தியத்தினூடாக மன அழுத்தத்தை போக்கும் சீன பெண்கள்

June 8, 2025
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

June 7, 2025
கேரளாவில் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக பரபரப்பு
உலக செய்திகள்

கேரளாவில் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக பரபரப்பு

June 6, 2025
பிலிப்பைன்ஸ் நாட்டவரை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசா
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டவரை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசா

June 6, 2025
அதிகரித்து வரும் எலான் மஸ்க் – ட்ரம்ப்ற்கு இடையிலான கருத்து மோதல்
உலக செய்திகள்

அதிகரித்து வரும் எலான் மஸ்க் – ட்ரம்ப்ற்கு இடையிலான கருத்து மோதல்

June 6, 2025
11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆர்.சி.பி அணி மீது வழக்குப்பதிவு
உலக செய்திகள்

11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆர்.சி.பி அணி மீது வழக்குப்பதிவு

June 6, 2025
Next Post
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப்பெண்!

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப்பெண்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.