Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பலமானது வடக்கு ஆளுநரின் இன்னொரு பக்கம்; ஜக்கிய மக்கள் சக்தியின் குற்றசாட்டு உண்மையா?

அம்பலமானது வடக்கு ஆளுநரின் இன்னொரு பக்கம்; ஜக்கிய மக்கள் சக்தியின் குற்றசாட்டு உண்மையா?

2 years ago
in முக்கிய செய்திகள்

“தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவி விலகியமை அரசியல் இலஞ்சம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமனம் தொடர்பிலும், ஆளுநராக வருவதற்கு அவர் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகள் பற்றியும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

” உள்ளூராட்சி சபை தேர்தல் அண்மித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், அதிபர் ரணிலை கைப்பொம்பையாக பாவித்து தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகி, வட மாகாண ஆளுநர் பதவியை அரசியல் இலஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளார்.”

இப்படியாக குற்றச்சாட்டை ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் முன்வைத்துள்ளார்.

மேலும் அவர்,

“தேர்தலை பிற்போடுகின்ற அல்லது பின்னடிக்கின்ற ஒரு நடவடிக்கையின் உத்தியாக ரணில் மேற்கொண்ட செயல்பாடுகளின் விளைவே இந்த ஆளுநர் மாற்றங்கள்.

அதன் விளைவாகவே தற்போதைய வடக்கு ஆளுநர் பதவிக்கு வந்துள்ளார். ரணில் விக்ரமசிங்க அரசியல் ரீதியிலான இப்படியான நகர்வுகளை மேற்கொள்வது மக்களுக்கு புதிதல்ல, ஆனால் இதன் மூலம் யார் யாரெல்லாம் எவ்வாறான சலுகைகளை பெறுகின்றார்கள் என்பது முக்கியம்.

மக்களின் ஜனநாயக உரிமைகள் இப்படி எல்லாம் மறுக்கப்படுகிறது, இருந்தாலும் மக்கள் இதற்கான பதிலை விரைவில் கூறுவார்கள்.

எதோ ஒரு சந்தர்ப்பத்தில் தேர்தல் வரும்பொழுது இதற்கான பதில் நிச்சயம் கிடைக்கும்.

தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகியமைக்காக கொடுக்கப்பட்ட இலஞ்சத்தை பதவியாக பெற்றுக்கொண்டவரே தற்போதைய வடக்கு ஆளுநர்.

அவர் நிச்சயம் பெற்றிருக்கக் கூடாது, வடக்கு மாகாண ஆளுநர் பதவியை பெறுவதற்காகவே தேர்தல் ஆணைக்குழுவில் இருந்த பதவியை இழந்தது உண்மை.

ஒரு பதவியை பெறுவதற்காக இன்னுமொரு பதவியை இழந்து இருப்பது மக்கள் நலன் சார்ந்த விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஏனெனில், ஆளுநர் பதவியை விட ஜனநாயக முறைமையோடு சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் பதவியென்பது முக்கியமான ஒன்று.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் எனும் முக்கியமான பதவியை துறந்து, இந்த ஆளுநர் பதவியை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட அம்மையாரை நான் கவலையோடு பார்க்கிறேன்.” இவ்வாறு தனது குற்றச்சாட்டை உமாசந்திரா பிரகாஷ் முன்வைத்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தனக்கு வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவை தடுத்த உள்ளுராட்சி வேட்பாளர்; முதியவருக்கு கொடுப்பனவை வழங்க மறுத்த அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்
காணொளிகள்

தனக்கு வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவை தடுத்த உள்ளுராட்சி வேட்பாளர்; முதியவருக்கு கொடுப்பனவை வழங்க மறுத்த அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்

May 15, 2025
இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம்; நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி
செய்திகள்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம்; நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி

May 15, 2025
பேருந்து இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

பேருந்து இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்!

May 15, 2025
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

May 15, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் தமிழ் தேசிய பேரவை கோரிக்கை
செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் தமிழ் தேசிய பேரவை கோரிக்கை

May 15, 2025
எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர
செய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர

May 14, 2025
Next Post
விமல் வீரவன்சவிற்கு பிடியாணை!

விமல் வீரவன்சவிற்கு பிடியாணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.