Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை; கொழும்பிலும் போராட்டம்!

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை; கொழும்பிலும் போராட்டம்!

3 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்று கனேடிய பிரதமர் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக கொழும்பு மற்றும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள கனேடியத் தூதரகத்திற்கு முன்பாக, சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கனடாவிற்கும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கும் எதிரான பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போர்க்குற்றத்தை இராணுவத்தினர் செய்யவில்லை என்றும், புலிகளே போர்க்குற்றத்தைச் செய்தனர் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.

அத்துடன், மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவுக்கு முன்பாகவும் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

“ஜஸ்ரின் ட்ரூடோவே இலங்கையை விட்டுவிடுங்கள்”, “இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றம் புரியவில்லை” , “சுதந்திர நாடான இலங்கை, பிரிவினைவாத கனடா அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டிக்கின்றது”, “பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதுதான் கனடாவின் ஜனநாயகமா?” உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய பதாகைகளை அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 53ஆவது அமர்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் வழமையாக இடம்பெறும் போது இவ்வாறான போராட்டங்கள் அரச ஆதரவுக் குழுக்களின் ஏற்பாட்டில் கடந்த காலங்களிலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
Next Post
கொழும்பில் இன்று பல இடங்களில் நீர்வெட்டு!

கொழும்பில் இன்று பல இடங்களில் நீர்வெட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.