Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சுமூகமாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கள்!

மட்டக்களப்பில் சுமூகமாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இன்று தபால் மூல வாக்களிப்பின் முதலாம் நாளானா இன்று (04) மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் அலுவலகங்கள் மற்றும் மட்டக்களப்பு தேர்தல் பணிமனை ஆகியவற்றில் இந்த தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றது.

இம் மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 13 ஆயிரத்து 116 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்பு நடைபெறுவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் செய்திருப்பதாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார்.

இந்த தபால் மூல வாக்களிப்பு நிலையங்களுக்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் மேற்பார்வை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் தேர்தல் முகவர்களும் வாக்களிப்பு நிலையங்களில் சமூகமளித்திருப்பதாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஜஸ்டினா முரளிதரன் மேலும் தெரிவித்தார்

அதேசமயம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம், தேர்தல் பணிமனை ஆகியவற்றில் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) திகதி காலை 8.30 மணி முதல் ஆரம்பமாகி தபால்மூல வாக்களிப்பு சுமூகமான நிலையில் இடம்பெற்றதுடன்,

திராய்மடுவில் அமைந்துள்ள புதிய மாவட்ட செயலகத்திலும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலும் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் கட்சிகள் சார்பில் பிரதி நிதிகள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
Next Post
முத்திரைகள் சேகரிக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு!

முத்திரைகள் சேகரிக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.