Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுணதீவு காட்டுப்பகுதியில் 25 000 பனவிதைகள் நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

வவுணதீவு காட்டுப்பகுதியில் 25 000 பனவிதைகள் நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானைகள் உள்நுழையும் காட்டுப் பகுதியில் பனை விதைகள் நடும் வேலைத் திட்டம் நேற்று(04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யானை பாதுகாப்பு வேலி ஓரங்களில் நேற்றைய தினம் பன்சேனை கிராம அலுவலர் பிரிவில் பனை விதைகள் நாட்டப்பட்டன.

காந்தி நகர், உன்னிச்சை, ஆயித்தியமலை போன்ற பிரிவுகளிலும் பனம் விதைகளை நடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மண்முனை மேற்கு பிரதேச செயலகம் ஏற்பாட்டு செய்த இத்திட்டத்தில் வன பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், பிரதேச விவசாய அமைப்புகள் என்பன இணைந்து செயற்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் என். சத்தியானந்தி, வன பாதுகாப்பு திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் ஜெயக்குமார், உதவி பிரதேச செயலாளர் யோகராஜா, என பலர் கலந்து கொண்டனர்.

முதற்கட்டமாக 25 ஆயிரம் பனை விதைகள் நடப்படவுள்ளதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
செய்திகள்

அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 15, 2025
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது

May 15, 2025
எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு
செய்திகள்

எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு

May 15, 2025
மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா
செய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா

May 15, 2025
ஹர்ஷன் டி சில்வா கைது!
செய்திகள்

ஹர்ஷன் டி சில்வா கைது!

May 15, 2025
அஸ்வெசும நலன்புரித்திட்டம் நிறுத்தப்படுவதாக போலிச்செய்தி;நலன்புரி நன்மைகள் சபை
செய்திகள்

அஸ்வெசும நலன்புரித்திட்டம் நிறுத்தப்படுவதாக போலிச்செய்தி;நலன்புரி நன்மைகள் சபை

May 15, 2025
Next Post
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது; நிதி அமைச்சு எதிர்ப்பு!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது; நிதி அமைச்சு எதிர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.