Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் போலி நாணயத்தாள்கள்; பொலிஸார் திடீர் சுற்றி வளைப்பு!

நாட்டில் போலி நாணயத்தாள்கள்; பொலிஸார் திடீர் சுற்றி வளைப்பு!

2 years ago
in முக்கிய செய்திகள்

ஜந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள், 23 உடன், மூன்று சந்தேக நபர்களை அக்குரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அக்குரஸ்ஸ நகரில் போலி நாணயத்தாள்களை கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சிப்பதாக அக்குரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு அக்குரஸ்ஸ மரம பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து ஜந்தாயிரம் ரூபா போலி நாணையத்தாள்கள், 3 கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இருவர் போலி நாணயத்தாள்களை சந்தேக நபருக்கு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலும் பணத்தை கொண்டு வருமாறு அந்த நபர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.

தொலைபேசி அழைப்பின் பேரில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 20 போலி நாணயத்தாள்களை கைமாற்றும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அஹங்கம பொலிஸ் பிரிவில் வசிக்கும் 33 மற்றும் 25 வயதுடைய தொழிலாளர்கள் எனவும்,

போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை மற்றும் பணப் புழக்கம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகவிட்ட பிரதேசத்தில் நேற்று (28) பிற்பகல் போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையில், போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

500 ரூபாயின் 12 போலி நாணயத்தாள்கள், மடிக்கணினி, பணம் அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட பிரிண்டர் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு
செய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு

May 18, 2025
மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது

May 18, 2025
“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்
செய்திகள்

“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்

May 18, 2025
மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது
செய்திகள்

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

May 18, 2025
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு

May 18, 2025
மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு
செய்திகள்

மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு

May 18, 2025
Next Post
நாட்டில் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள்!

நாட்டில் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.