Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் பதிவாகும் நிலநடுக்கங்கள்; சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை!

இலங்கையில் பதிவாகும் நிலநடுக்கங்கள்; சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை!

3 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் பல நிலநடுக்கங்கள் பதிவாகலாம் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பல பகுதிகளை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன அடையாளம் கண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் பல நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும். இவ்வாறான நிலநடுக்கங்களால் அச்சம் கொள்ள தேவையில்லை.இலங்கையில் இவ்வாறான அதிர்வுகள் ஏற்படக்கூடிய பல பிரதேசங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

சுனாமி எச்சரிக்கை
திருகோணமலையிலிருந்து உஸ்ஸங்கொடை வரையிலான பகுதியும், மலையகத்தில் உள்ள நீர்த்தேக்க பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்படலாம்.

மேலும், சுமத்ராவின் முனையில் நிலநடுக்கம் ஏற்பட்டால், நாம் நிச்சயம் சுனாமி அலைகளையும் சந்திக்க நேரிடும்.

இலங்கையில் இருந்து சுமார் 1,260 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடல் எல்லையில் நேற்று (01) பிற்பகல் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காலி, கொழும்பு, சாரஸ்ஸ மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசங்களிலும் இந்த அதிர்வு உணரப்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளதுடன்,தென்கிழக்கே கடலிலும் நேற்று மதியம் 12.59 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

மேலும், கொழும்பின் வெள்ளவத்தை கடற்கரை, பத்தரமுல்ல, காலி, அக்குரஸ்ஸ, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!

July 31, 2026
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்
செய்திகள்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

July 31, 2026
ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது

July 31, 2026
கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!
செய்திகள்

கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!

July 31, 2026
தெஹிவளை கொள்ளை வழக்கு; இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!
செய்திகள்

தெஹிவளை கொள்ளை வழக்கு; இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

July 31, 2026
Next Post
கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பு; இப்படிக்கூறும் சரத் வீரசேகர!

கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பு; இப்படிக்கூறும் சரத் வீரசேகர!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.