Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் பதிவாகும் நிலநடுக்கங்கள்; சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை!

இலங்கையில் பதிவாகும் நிலநடுக்கங்கள்; சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை!

3 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் பல நிலநடுக்கங்கள் பதிவாகலாம் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பல பகுதிகளை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன அடையாளம் கண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் பல நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும். இவ்வாறான நிலநடுக்கங்களால் அச்சம் கொள்ள தேவையில்லை.இலங்கையில் இவ்வாறான அதிர்வுகள் ஏற்படக்கூடிய பல பிரதேசங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

சுனாமி எச்சரிக்கை
திருகோணமலையிலிருந்து உஸ்ஸங்கொடை வரையிலான பகுதியும், மலையகத்தில் உள்ள நீர்த்தேக்க பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்படலாம்.

மேலும், சுமத்ராவின் முனையில் நிலநடுக்கம் ஏற்பட்டால், நாம் நிச்சயம் சுனாமி அலைகளையும் சந்திக்க நேரிடும்.

இலங்கையில் இருந்து சுமார் 1,260 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடல் எல்லையில் நேற்று (01) பிற்பகல் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காலி, கொழும்பு, சாரஸ்ஸ மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசங்களிலும் இந்த அதிர்வு உணரப்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளதுடன்,தென்கிழக்கே கடலிலும் நேற்று மதியம் 12.59 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

மேலும், கொழும்பின் வெள்ளவத்தை கடற்கரை, பத்தரமுல்ல, காலி, அக்குரஸ்ஸ, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

September 14, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?
செய்திகள்

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

September 14, 2026
வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை
அரசியல்

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

September 14, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!

September 14, 2026
Next Post
கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பு; இப்படிக்கூறும் சரத் வீரசேகர!

கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பு; இப்படிக்கூறும் சரத் வீரசேகர!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.