Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு கதிர்காம யாத்திரை சபையின் தலைவரான எஸ்.அருளானந்தன் அவர்களின் மறைவு இலங்கை வாழ் இந்துக்களுக்கு பேரிழப்பு; நாரா.டி.அருண்காந்த் தெரிவிப்பு!

கொழும்பு கதிர்காம யாத்திரை சபையின் தலைவரான எஸ்.அருளானந்தன் அவர்களின் மறைவு இலங்கை வாழ் இந்துக்களுக்கு பேரிழப்பு; நாரா.டி.அருண்காந்த் தெரிவிப்பு!

8 months ago
in செய்திகள்

‘சிந்தனைச் செல்வர் அமரர் சின்னத்துரை (லீலா குரூப்) அவர்களின் மகனும் விடைகொடிச்செல்வர் தனபாலாவின் சகோதரருமான சமய, சமூக சேவகர் பிரபல வர்த்தகர் எஸ்.ரி.எஸ்.அருளானந்தன் இழப்பானது இலங்கை வாழ் இந்துக்களுக்கு மாபெரும் பேரிழப்பாகும்.’ என இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் தெரிவித்தார்.

இலங்கை தேசிய ஜனநாயக கட்சி கொழும்பு கப்பிதாவத்தை கதிர்காம யாத்திரை சபையின் தலைவரான எஸ்.ரி.எஸ். அருளானந்தன் அவர்களின் மறைவையொட்டி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அருளானந்தன் அவர்களின் மறைவு எமக்கு பெரும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.கொழும்பு கப்பிதாவத்தை கதிர்காம யாத்திரை சபையின் தலைவராகவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவராகவும் ,கதிர்காமம் தெய்வானை அம்மன் ஆலய நிர்வாகக் குழு அங்கத்தவராகவும் விளங்கியவர்.

இவர் தமது முழு வாழ்வையும் இந்து அறநெறி மாணவர்களுக்கு பாரிய சேவைகளைச் செய்துள்ளதுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களின் நல்வாழ்வுக்காக தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தவர்.

ஆன்மீகம்,பண்பாடு,தமிழர் மரபுரிமை ஆகிய தளங்களில் தமது சேவையை நல்கிய அருளானந்தன் அவர்கள் இந்து பௌத்த நல்லிணக்கச் சபைகளின் தலைவராக இருந்து இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த தன்னை அர்ப்பணித்தவர்.அன்னாரது மறைவு இலங்கை வாழ் இந்துக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் பிராத்தனைகளை இறைவனிடம் சமர்ப்பிக்கின்றோம்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
ஜனாதிபதி அநுரவிற்கு ரணிலிடமிருந்து சென்ற அவசர கடிதம்?

ஜனாதிபதி அநுரவிற்கு ரணிலிடமிருந்து சென்ற அவசர கடிதம்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.