Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அநுர தடுமாறுகின்றாரா?; சிங்கள ஊடகங்கள் கேள்வி

அநுர தடுமாறுகின்றாரா?; சிங்கள ஊடகங்கள் கேள்வி

8 months ago
in செய்திகள்

இப்போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக 250 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 5 கடற்படை சமையல்காரர்களும் உள்ளனர்.

மேலும், இறுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பிற்காக 160 அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளனர்.

அவசியமற்ற பாதுகாவலர்கள் மற்றும் அரச சம்பளம் பெறும் சேவையாளர்களின் தொகை அளவை வெகுவிரைவில் ஆலோசனை செய்து குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று முன்னதாக சொல்லியிருந்த அநுர இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டி பல சிங்கள சமூக ஊடகங்கள் செய்தி வெளியுட்டள்ளன.

இருப்பினும், இதுகுறித்து ஜனாதிபதி அநுர அவர்களும் மற்றும் பொதுபாதுகாப்பு அமைச்சர் விஜித அவர்களும் உரிய திணைக்களங்கள் மற்றும் சட்டவல்லுனர்களுடனும் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச தரப்பு தெரிவிக்கின்றது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்
செய்திகள்

அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்

June 5, 2025
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி
செய்திகள்

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி

June 5, 2025
யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை
செய்திகள்

யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை

June 5, 2025
பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது
செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது

June 5, 2025
பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்
செய்திகள்

பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்

June 5, 2025
இராமநாதன் அர்ச்சுனாவின் நோய்க்கு மருந்தே கிடையாது என சபையில் கொந்தளித்த சந்திரசேகர்
செய்திகள்

இராமநாதன் அர்ச்சுனாவின் நோய்க்கு மருந்தே கிடையாது என சபையில் கொந்தளித்த சந்திரசேகர்

June 5, 2025
Next Post
ஜனாதிபதியின் தீர்மானத்தை இடைநிறுத்தியது தேர்தல்கள் ஆணைக்குழு!

ஜனாதிபதியின் தீர்மானத்தை இடைநிறுத்தியது தேர்தல்கள் ஆணைக்குழு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.