நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நோய்க்கு மருந்தே கிடையாது என கடற்றொழில் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நீங்கள் பைத்தியம் என்று எங்களுக்கு தெரியும். தமிழர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக செயற்படுகின்ற ஒருவர் என்று தெரியும்.
நீங்கள் பைத்தியம் என்று உங்களுக்கும் தெரிந்தும் அதை ஒப்புக்கொள்வதில்லை. எனவே உமது நோய்க்கு மருந்தே கிடையாது” என குறிப்பிட்டுள்ளார்.