Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை வெளியிட பாதுகாப்பு கோரும் மட்டக்களப்பு நபர்!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை வெளியிட பாதுகாப்பு கோரும் மட்டக்களப்பு நபர்!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் படுகொலைகள் தொடர்பிலான பலவற்றிற்கு சாட்சியங்கள் உள்ளதாகவும் ஜனாதிபதி தனக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தினால் அதனை வழங்குவதற்கு தயாராகயிருப்பதாக ரவீந்திரன் குகன் என அழைக்கப்படும் முகமட் உஹசைன் தெரிவித்துள்ளார்.

நான் நடைபெற்ற விடயங்களை சில ஆணைக்குழுக்களிடம் தெரிவித்திருந்த நிலையில் காத்தான்குடி பொலிஸார் என்னை விசாரணைக்கு என அழைத்து தாக்கினார்கள். அதன்காரணமாக அவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றபோது நான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தேன். அதன்போது அங்கு இருந்த முக்கிய நபர் குண்டுவெடிப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் அனைவருக்கும் கேக் வழங்கினார். குண்டுவெடித்து சில நிமிடங்களின் பின்னர் என்னை அழைத்து உங்கள் சக்ரான் வெடித்துவிட்டான் என்று கூறினார்.

இவ்வாறான பல உண்மைகள் என்னிடம் உள்ளன. அவற்றினை நான் வழங்குவதற்கு தயாராகவுள்ளேன். ஆனால் அவற்றினை ஒரு ஆணைக்குழு நியமிக்கும்போதே என்னால் வழங்கமுடியும். அண்மையில் காத்தான்குடியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டது. குறித்த துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட போது பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பராஜசிங்கத்தினை சுடுவதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற உண்மை எனக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

அலாஸ்கா அருகே 3,000 வாகனங்களுடன் பயணித்த கப்பல் தீக்கிரை
உலக செய்திகள்

அலாஸ்கா அருகே 3,000 வாகனங்களுடன் பயணித்த கப்பல் தீக்கிரை

June 6, 2025
வேனை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

வேனை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

June 6, 2025
10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி
செய்திகள்

10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி

June 6, 2025
2 ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 3 குண்டுகள் ஜெர்மனியில் கண்டெடுப்பு
செய்திகள்

2 ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 3 குண்டுகள் ஜெர்மனியில் கண்டெடுப்பு

June 6, 2025
அநுராதபுரத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
செய்திகள்

அநுராதபுரத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

June 6, 2025
ஆறு மணிநேரம் வெளியில் வேலைசெய்யமுடியாத வெப்பநிலையைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்று; உலக வங்கி
செய்திகள்

ஆறு மணிநேரம் வெளியில் வேலைசெய்யமுடியாத வெப்பநிலையைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்று; உலக வங்கி

June 6, 2025
Next Post
மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.