Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்; அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்; அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

8 months ago
in செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பகுதி 1 மற்றும் பகுதி 2 தாள்களை இரத்து செய்யுமாறு கோரி 27 மாணவர்கள் அவர்களது பெற்றோருடன் இணைந்து இன்று (15) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்
செய்திகள்

நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்

June 17, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் தொலைபேசி அழைப்பு
செய்திகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் தொலைபேசி அழைப்பு

June 17, 2025
திருக்கோவில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை குழப்பிய பிரதேச சபை தவிசாளர்
செய்திகள்

திருக்கோவில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை குழப்பிய பிரதேச சபை தவிசாளர்

June 17, 2025
2004 – 2008 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடக்கோரி கோரிக்கை
செய்திகள்

2004 – 2008 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடக்கோரி கோரிக்கை

June 17, 2025
ஈரானின் அரச தொலைக்காட்சி தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்
செய்திகள்

ஈரானின் அரச தொலைக்காட்சி தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்

June 17, 2025
தமிழரசில் கட்சியின் முடிவை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; சுமந்திரன் எச்சரிக்கை
செய்திகள்

தமிழரசில் கட்சியின் முடிவை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; சுமந்திரன் எச்சரிக்கை

June 17, 2025
Next Post
மீன்பிடித்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

மீன்பிடித்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.