Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்குடா கல்வி வலயத்தில் “ஆலங்குளம் ” சிறப்பு மலர் வெளியீடு

மட்டு கல்குடா கல்வி வலயத்தில் “ஆலங்குளம் ” சிறப்பு மலர் வெளியீடு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தின் ஆலங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வைரவிழாவினை முன்னிட்டு, “ஆலங்குளம் ” என்னும் சிறப்பு மலர் வெளியீடும், பரிசளிப்பு விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வானது பாடசாலை ஆரம்பித்து 60 ஆண்டுகளின் பின் அதிபர் இ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பாடசாலை வராலாற்றில் தடம்பதித்த முதன் நிகழ்வாகும்.

இன்றைய (20) நிகழ்வின்போது அதிதிகள் அனைவரும் மலர் மாலை அணிவித்து மாணவர்களின் கோலாட்ட நிகழ்வுடன் வரவேற்கப்பட்டனர். மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.இதன்போது அதிபர் பாடசாலையின் வராலாறு, மாணவர்களின் கல்வி வளர்சி தொடர்பாகவும் மற்றும் நிகழ்வானது திறன்பட நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியை தமது தலைமை உரையின்போது தெரிவித்தார்.

இதன் பின்னர் கௌரவ அதிதிகளினால் ஆலங்குளம் சிறப்பு மலர் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.கற்றல் நடவடிக்கைகளில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், இதழாசிரியர்,பெற்றோர்கள் மற்றும் கௌரவ அதிதிகள் ஆகியோர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி எம்.ஏ.றிஸ்மியாபாணு, பிரதிக் கல்வி பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு.நேசகஜேந்திரன், இந்து கலாச்சார உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், ஓய்வு பெற்ற அதிபர் நா.காளிராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.அத்துடன் வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்களும், அண்பிய பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதற்கான நிதி அனுசரனையை கிண்ணியா ஆலங்கேணியில் அமைந்துள்ள அரிஓம் லக்ஸ்மி நாராயணன் நற்பணி மன்ற ஸ்தாபகரான சிவத்திரு.ரெ.பன்னீர்செல்வம் வழங்கியிருந்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி

June 14, 2026
தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
அரசியல்

தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

June 14, 2026
நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச
அரசியல்

நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச

June 14, 2026
கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
Next Post
மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக பாயப்போகும் சட்டம்

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக பாயப்போகும் சட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.