Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகில் மனிதர்கள் வசிக்கும் ஆபத்தான பகுதிகள்

உலகில் மனிதர்கள் வசிக்கும் ஆபத்தான பகுதிகள்

2 years ago
in சிறப்பு கட்டுரைகள், செய்திகள்

இந்த உலகம் மனிதன் மிருகங்கள் என பல்வேறுப்பட்ட உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகும்.

அந்த வகையில், பூமியில் இயற்கையான இடங்கள் இருப்பது போல ஆபத்தான பகுதிகளும் காணப்படுகின்றது.

ரஷ்யாவின் ஒய்மியாகோன் பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது.

பூமியில் மிகவும் குளிரான மக்கள் வசிக்கும் இடங்களில் ஒன்றாக இது காணப்படுகின்றது.
ஆர்க்டிக் பகுதிக்கு இணையான குளிர்நிலை இங்கு காணப்படுவதாக கூறப்படுகின்றது.

பிரேசிலில் காணப்படும் நாகத்தீவு என்ற இடமும் மிகவும் ஆபத்தான இடமாக கருதப்படுகின்றது.

நாகத்தீவு என்றும் அழைக்கப்படும் இல்ஹா டா குயிமாடா கிராண்டே, அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேசில் கடற்கரையில் அமைந்துள்ளது. அதிக விஷமுள்ள கோல்டன் லான்ஸ்ஹெட் பாம்புகளின் தாயகமாக காணப்படுகின்றது. இங்கு ஒரு சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக டனகில் பாலைவனம் மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகின்றது.

வடகிழக்கு எத்தியோப்பியா, தெற்கு எரித்திரியா மற்றும் வடமேற்கு டிஜிபூட்டிக்கு இடையே உள்ள அஃபார் முக்கோணத்தில் இந்த பாலைவனம் காணப்படுகின்றது.இதனை அஃபார் பாலைவனம் என்றும் கூறுகிறார்கள்.பூமியின் வெப்பமான மற்றும் விரும்பத்தகாத இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

வட ஆபிரிக்காவில் அமைந்துள்ள சஹேல் பகுதி

அதன் வறண்ட காலநிலையால் வரையறுக்கப்படுகிறது. மேலும் மிகவும் எளிதாக இந்த பகுதி வறட்சியால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். சஹாரா பாலைவனத்தின் தெற்கு கடைக்கோடியில் அமைந்துள்ள இப்பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக அங்கு பரவலாக பஞ்சம் மற்றும் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
Next Post
ரணிலுக்கெதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

ரணிலுக்கெதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.