Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகில் மனிதர்கள் வசிக்கும் ஆபத்தான பகுதிகள்

உலகில் மனிதர்கள் வசிக்கும் ஆபத்தான பகுதிகள்

7 months ago
in சிறப்பு கட்டுரைகள், செய்திகள்

இந்த உலகம் மனிதன் மிருகங்கள் என பல்வேறுப்பட்ட உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகும்.

அந்த வகையில், பூமியில் இயற்கையான இடங்கள் இருப்பது போல ஆபத்தான பகுதிகளும் காணப்படுகின்றது.

ரஷ்யாவின் ஒய்மியாகோன் பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது.

பூமியில் மிகவும் குளிரான மக்கள் வசிக்கும் இடங்களில் ஒன்றாக இது காணப்படுகின்றது.
ஆர்க்டிக் பகுதிக்கு இணையான குளிர்நிலை இங்கு காணப்படுவதாக கூறப்படுகின்றது.

பிரேசிலில் காணப்படும் நாகத்தீவு என்ற இடமும் மிகவும் ஆபத்தான இடமாக கருதப்படுகின்றது.

நாகத்தீவு என்றும் அழைக்கப்படும் இல்ஹா டா குயிமாடா கிராண்டே, அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேசில் கடற்கரையில் அமைந்துள்ளது. அதிக விஷமுள்ள கோல்டன் லான்ஸ்ஹெட் பாம்புகளின் தாயகமாக காணப்படுகின்றது. இங்கு ஒரு சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக டனகில் பாலைவனம் மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகின்றது.

வடகிழக்கு எத்தியோப்பியா, தெற்கு எரித்திரியா மற்றும் வடமேற்கு டிஜிபூட்டிக்கு இடையே உள்ள அஃபார் முக்கோணத்தில் இந்த பாலைவனம் காணப்படுகின்றது.இதனை அஃபார் பாலைவனம் என்றும் கூறுகிறார்கள்.பூமியின் வெப்பமான மற்றும் விரும்பத்தகாத இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

வட ஆபிரிக்காவில் அமைந்துள்ள சஹேல் பகுதி

அதன் வறண்ட காலநிலையால் வரையறுக்கப்படுகிறது. மேலும் மிகவும் எளிதாக இந்த பகுதி வறட்சியால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். சஹாரா பாலைவனத்தின் தெற்கு கடைக்கோடியில் அமைந்துள்ள இப்பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக அங்கு பரவலாக பஞ்சம் மற்றும் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு
செய்திகள்

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு

June 1, 2025
பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நியமிப்பதற்கு சில ஆளும் கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு
செய்திகள்

பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நியமிப்பதற்கு சில ஆளும் கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு

June 1, 2025
பக்கத்துக்கு வீட்டிற்கு விளையாட சென்ற தனது குழந்தையை மோசமாக தாக்கிய தந்தை
உலக செய்திகள்

பக்கத்துக்கு வீட்டிற்கு விளையாட சென்ற தனது குழந்தையை மோசமாக தாக்கிய தந்தை

June 1, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள் தொடர்பான வர்த்தமானி
அரசியல்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள் தொடர்பான வர்த்தமானி

June 1, 2025
ஆசிரியர் இடமாற்ற கொள்கை தொடர்பில் இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் எச்சரிக்கை
செய்திகள்

ஆசிரியர் இடமாற்ற கொள்கை தொடர்பில் இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் எச்சரிக்கை

June 1, 2025
யாழ் மாநகரசபைக்கான முதல் பெண் உறுப்பினராக பாத்திமா றிஸ்லா நியமனம்
அரசியல்

யாழ் மாநகரசபைக்கான முதல் பெண் உறுப்பினராக பாத்திமா றிஸ்லா நியமனம்

June 1, 2025
Next Post
ரணிலுக்கெதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

ரணிலுக்கெதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.