Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு முகத்துவாரத்தில் ஆற்றுவாய் வெட்டப்பட்டது

மட்டு முகத்துவாரத்தில் ஆற்றுவாய் வெட்டப்பட்டது

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிற்குட்பட்ட சுமார் 2000 ஏக்கர்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள நெல் வயல்கள் காட்டு வெள்ள நீர் நிரம்பி காணப்பட்டுள்ளன.

இந்த சூழலினால் குறித்த பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதனை பொது மக்கள் மாவட்ட செயலகம் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனரிடம் மட்டக்களப்பு முகத்துவாரத்தை வெட்டி வெள்ள நீரை வெளியேற்றித்தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இதனை கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர் அதிகாரிகளை அனுப்பி கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆற்றுவாய் வெட்டுவது தொடர்பான விசேட கூட்டமொன்றும் மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டு ஆற்றுவாய் வெட்டுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம், மட்டக்களப்பு மாநகர சபையின் ஒத்துழைப்புடன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மத்திய நீர்ப்பாசன திணைக்களம், மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் அதிகார சபையினரும் இணைந்து நேற்று சனிக்கிழமை (09) மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் ஆற்றுவாய் வெட்டப்பட்டு வெள்ள நீர் வடிந்தோட செய்யப்பட்டது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கத்தார் நாட்டின் வான்வெளி மூடப்பட்டதாக பரவும் செய்தி பொய்; கத்தார் அரசு அறிவிப்பு
செய்திகள்

கத்தார் நாட்டின் வான்வெளி மூடப்பட்டதாக பரவும் செய்தி பொய்; கத்தார் அரசு அறிவிப்பு

June 8, 2026
ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

June 8, 2026
6,00,000 போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் கைது
செய்திகள்

6,00,000 போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் கைது

June 8, 2026
அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்
செய்திகள்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்

June 8, 2026
வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர
செய்திகள்

வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர

June 8, 2026
மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

June 8, 2026
Next Post
தென்னிலங்கை அரசாங்கம் போடுகின்ற பிச்சையைக் கொண்டு எமது மக்களின் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியாது; சாணக்கியன்

தென்னிலங்கை அரசாங்கம் போடுகின்ற பிச்சையைக் கொண்டு எமது மக்களின் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியாது; சாணக்கியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.