Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே ஈ.பி.டி.பியில் இணைந்தேன்; விஜித்த தேரர்

நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே ஈ.பி.டி.பியில் இணைந்தேன்; விஜித்த தேரர்

2 years ago
in அரசியல்

நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பலமான தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்திலேயே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்துபோட்டியிட தீர்மானித்தேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கொழும்பு மாவட்ட வேட்பாளர் விஜித்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சி காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நல்லிணக்க கொள்கையை பாராளுமன்றத்தில் அனுமதித்து நாடுபூராகவும் கொண்டு செல்வதே எமது திட்டம். இன,மத அடிப்படையில் செயற்படாமல் அனைவரும் இலங்கையர்கள் என செயற்படுவதே கோரிக்கையாகும்.

இந்த நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நாட்டை ஐக்கியப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

அனைத்து இன மதத்தலைவர்களும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் செயற்பட்டு நாட்டை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவே ஸ்திரமான பொருளாதாரமாக அமையும். பலம்மிக்க தேசத்தை கட்டியெழுப்பி முன்னேற்றமடைந்த நாடாக நாடாக மாற்றுவதற்கே ஜனநாயக கட்சியில் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்தேன்.

வடக்கு கிழக்கில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் இலங்கையர்களாக செயற்படும் சூழல் ஏற்படும்போதுதான் நாட்டின் பொருளாதாரதத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவர முடியும்.

அதற்காக கொழும்பு மக்கள் இந்த தேர்தலில் இன நல்லிணக்கதை கட்டியெழுப்ப எமக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

Tags: Battinaathamnewsinternationalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா
அரசியல்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

June 16, 2026
ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது
அரசியல்

ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது

June 15, 2026
அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்
அரசியல்

அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்

June 15, 2026
வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன
அரசியல்

வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன

June 15, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையானை விசாரணைக்கு அழைத்துள்ள சிஐடியினர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையானை விசாரணைக்கு அழைத்துள்ள சிஐடியினர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.