மது அருந்த பயன்படுத்தப்பட்ட அரச வாகனம்; மட்டக்களப்பில் கையும் மெய்யுமாக பிடிபட்ட காட்சி
மட்டக்களப்பில் அரச திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனத்தை பயன்படுத்தி மதுபானம் அருந்தியதாக வன பரிபாலன சபையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (06) அரச ...










