Tag: Battinaathamnews

ரணிலின் சமூக வலைத்தள கணக்குகளை நோட்டமிடும் ஜனாதிபதி

ரணிலின் சமூக வலைத்தள கணக்குகளை நோட்டமிடும் ஜனாதிபதி

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது சகல சமூக வலைத்தள கணக்குகளில் தகவல்களை பகிர்ந்திருக்கின்றார். எனவே அதனை ...

கனடா பொதுத்தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி

கனடா பொதுத்தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி

கனடா பாராளுமன்றத்தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளரும் என்.டி.பி கட்சித் தலைவருமான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்தார். கனடாவில் நேற்று (28) பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து தற்போது முடிவுகளும் ...

நாளை அட்சய திருதியை; இன்றைய தங்க நிலவரம்

நாளை அட்சய திருதியை; இன்றைய தங்க நிலவரம்

நாளையதினம் (30) அட்சய திருதியை தினமாக உள்ளதுடன், நகைப்பிரியர்கள் நகைகளை கொள்வனவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர். அந்தவகையில் இலங்கையில் தங்கத்தின் விலையானது சில மாதங்களாக அதிகரிப்பை பதிவு ...

சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று ஈவிரக்கமின்றி தாக்கிய பொலிஸார்

சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று ஈவிரக்கமின்றி தாக்கிய பொலிஸார்

மொரஹாஹேனவில் சந்தேகத்தின் பேரில் தாங்கள் கைதுசெய்த நபரை பொலிஸார் ஈவிரக்கமின்றி தாக்கியமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது. சீருடை அணியாத நான்கு பொலிஸார் ...

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவருக்கு பிணை

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவருக்கு பிணை

ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கதிர்காமம் வீடு தொடர்பிலான விசாரணைகளுக்கமைய கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் எல்.ஏ. விமலரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ...

அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பிய நபர் கைது

அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பிய நபர் கைது

நாட்டிலுள்ள அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கள் கணக்குகளுக்கு பணம் கிடைத்துள்ளதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த ...

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 நாட்களாக சோதனை செய்த சிஐடி; ஊடகங்கள் செய்தி

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 நாட்களாக சோதனை செய்த சிஐடி; ஊடகங்கள் செய்தி

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிஐடியினர் (CID) தொடர்ந்து 3 நாட்களாக 2004ஆம் ஆண்டு தொடக்கம் உள்ள ஆவணங்களை சோதனையிட்டு விசாரணைகளை கடந்த வாரம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ...

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ...

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் இழப்பீடுகளை பெற்றுவிட்டார்கள் என்று சர்வதேசத்திடம் காட்டும் முயற்சியில் அரசு

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் இழப்பீடுகளை பெற்றுவிட்டார்கள் என்று சர்வதேசத்திடம் காட்டும் முயற்சியில் அரசு

புதிய அரசாங்கம் தேர்தலை நடாத்துவதை மட்டுமே வேலைத்திட்டங்களாக கொண்டுள்ளதுடன் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்திற்குள் திட்டமிட்டு புகுத்தி, தமது போராட்டத்தினை இல்லாமல்செய்யும் முயற்சியை புதிய அரசு முன்னெடுத்துவருவதாக ...

கொழும்பிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த இளம் பெண் கைது

கொழும்பிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த இளம் பெண் கைது

கொழும்பிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்ய வந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தொழிலதிபரின் வீட்டில் இருந்து ஒரு கோடி 34 ...

Page 20 of 872 1 19 20 21 872
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு