வாகன இறக்குமதியின் பின்னணியிலுள்ள திட்டம்!
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படும் பிரதான வழிமுறையானது இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி, வாகனங்களை இறக்குமதி செய்வதே என நிதி அமைச்சின் செயலாளர் ...
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படும் பிரதான வழிமுறையானது இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி, வாகனங்களை இறக்குமதி செய்வதே என நிதி அமைச்சின் செயலாளர் ...
நாடாளுமன்ற தேர்தலில் சிறீதரன் மற்றும் சிறிநேசனை வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருக்கவில்லை என்று சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு ...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றலா விசாவில் வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த அக்கா தம்பி ஆகிய சகோதர்கள் இருவரை ...
மூதூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாக்கரையில் நேற்றைய தினம்(29) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மோதுண்டு ...
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயான்குடா வயற்பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (28) மாலை ஏற்பட்ட இடிமின்னல் தாக்குதலில் குடும்பஸ்தரான கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியைச் ...
ஜனாதிபதியின் ஆசிரியர் ஊழல் முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பாளராகவும், ஆசிரியர்கள் தவறிழைக்கும் பட்சத்தில் தன்னிடம் அது தொடர்பில் முறையிடலாம் எனவும் வாட்ஸப், முகநூல் மற்றும் சில சமூக வலைத்தளங்களில் ...
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மட்டக்களப்பு கல்லடி உப்போடை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்தும் ‘கிழக்கின் ஓவியத் திருவிழா’ஓவிய கண்காட்சி நேற்றுமுன்தினம் (25) ...
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதாக கூறி இராஜாங்க அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றியவர்கள் தற்போது போலி நோட்டுக்களுடன் வருகிறார்கள். என மட்டக்களப்பு ...
மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று நேற்றைய தினம்(25) காலை 7.30 மணியளவில் நடைபெற்றிருந்தது. குறித்த டெங்கு ஒழிப்பு நடைபவனியானது ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பல புது முகங்கள் களமிறங்கி இருப்பதால் மிகவும் போட்டித் தன்மை காணப்படுகிறது. மக்கள் புதியவர்களை விரும்புவதால் இவர்களிற்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. ...