30 இலட்சம் ரூபா இலஞ்சம்; குருணாகல் மாநகர சபைப் பிரதி மேயர் பத்தரமுல்லையில் வைத்து அதிரடிக் கைது!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர், பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 30 ...










