Tag: politicalnews

மட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

மட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று (23) காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூர்த்தி, தலம், ...

பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் செயற்பாட்டை கண்காணிக்க செயலி அறிமுகம்

பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் செயற்பாட்டை கண்காணிக்க செயலி அறிமுகம்

13 முதல் 16 வயதுடைய பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் செயற்பாட்டை கண்காணிக்கவும் வழிக்காட்டவும் பெற்றோருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட பெற்றோர் மேற்பார்வை செயலி செவ்வாய்க்கிழமை (22) இலங்கையில் உத்தியோகபூர்வமாக ...

ரணில் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ரணில் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுப்படுத்த பொதுமக்கள் பாதுகாப்புச் ...

அப்பாறையில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலனும் தற்கொலை

அப்பாறையில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலனும் தற்கொலை

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து ...

மட்டு வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்; குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில்

மட்டு வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்; குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில்

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனைபகுதிக்குள் உள்நுழைந்த குரங்குகூட்டம் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியிலுள்ள வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் ...

இன்று கறுப்பு ஜூலையின் 42 ஆவது நினைவு தினம்– 1983 இல் தமிழர்களை முடக்கித்தீர்த்த இலங்கை

இன்று கறுப்பு ஜூலையின் 42 ஆவது நினைவு தினம்– 1983 இல் தமிழர்களை முடக்கித்தீர்த்த இலங்கை

யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, தமிழர்களுக்கு எதிரான இனவெறி வன்முறைகள் கொழும்பில் வெடித்தன – நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்வுகளும் இன்று ஜூலை 23 – இலங்கை ...

வவுணதீவில் இரு பொலிசார் படுகொலை; பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது

வவுணதீவில் இரு பொலிசார் படுகொலை; பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவதில் பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

மக்கள் வங்கி மீது வழக்கு தொடர்ந்த தொழில் திணைக்களம்

மக்கள் வங்கி மீது வழக்கு தொடர்ந்த தொழில் திணைக்களம்

நாட்டின் அரசுக்குச் சொந்தமான வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கி, தீர்வு உத்தரவுகளை மீறியதற்காக செலுத்த வேண்டிய ரூ.4.4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதற்காக, தொழில் திணைக்களத்தினால் ...

செம்மணி படுகொலைக்கு விசாரணை கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் பிரேரணை நிறைவேற்றம்

செம்மணி படுகொலைக்கு விசாரணை கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் பிரேரணை நிறைவேற்றம்

செம்மணி படுகொலைக்கு கண்டனமும் சர்வதேச நீதியான விசாரணை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரி மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் தமிழரசு கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் ...

இரண்டு தடவை எரிபொருள் கொடுப்பனவு பெறும் அநுர அரசின் அமைச்சர்கள்?

இரண்டு தடவை எரிபொருள் கொடுப்பனவு பெறும் அநுர அரசின் அமைச்சர்கள்?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 19 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இரண்டு தடவை எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் மூலம் விடயம் ...

Page 681 of 755 1 680 681 682 755
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு