Tag: BatticaloaNews

மட்டு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி!

மட்டு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி!

மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி மட்டக்களப்பு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (03) காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இவ் நிகழ்வானது மாருதி பாலர் பாடசாலையின் ...

பிரதமர் மோடியின் வருகையினால் இலங்கைக்குள் பறந்து திரியும் இந்திய உலங்கு வானூர்திகள்!

பிரதமர் மோடியின் வருகையினால் இலங்கைக்குள் பறந்து திரியும் இந்திய உலங்கு வானூர்திகள்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்காக இந்தியாவில் இருந்து 4 உலங்கு வானூர்திகள் இலங்கை வந்தடைந்துள்ளன. பிரதமர் மோடி 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ...

உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை; விவசாய அமைச்சு

உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை; விவசாய அமைச்சு

பண்டிகைக் காலத்திற்கான அரிசி இறக்குமதிக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பண்டிகைக் ...

மொட்டு கட்சியில் மீண்டும் இணையும் முன்னாள் எம்.பிக்கள்

மொட்டு கட்சியில் மீண்டும் இணையும் முன்னாள் எம்.பிக்கள்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் 6 பேர் மொட்டு கட்சியில் மீண்டும் இணைந்துள்ளதாக ...

தம்புள்ளையில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது

தம்புள்ளையில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது

மாத்தளை - தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலோகஹஎல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (02) இரவு கைது ...

கனடாவில் இந்திய இளைஞனை பட்டப்பகலில் சுட்டுக்கொண்ட மர்ம நபர்கள்

கனடாவில் இந்திய இளைஞனை பட்டப்பகலில் சுட்டுக்கொண்ட மர்ம நபர்கள்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பிராம்டன் நகரில் இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் அப்பகுதியில் வாழும் இந்தியர்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. நேற்று, ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி, ...

மோடியின் வருகைக்காக தெரு நாய்கள் அகற்றப்படுவதான செய்தி முழுப் பொய்; இலங்கை காவல்துறை

மோடியின் வருகைக்காக தெரு நாய்கள் அகற்றப்படுவதான செய்தி முழுப் பொய்; இலங்கை காவல்துறை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக கொழும்பிலிருந்து தெரு நாய்கள் அகற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை இலங்கை காவல்துறை மறுத்துள்ளது. தெரு நாய்கள் அகற்றப்படுவதாக தெரிவித்து இன்றையதினம் ...

முன்னாள் முதலமைச்சருக்கு விதித்த கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக செய்த மேன்முறையீடு

முன்னாள் முதலமைச்சருக்கு விதித்த கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக செய்த மேன்முறையீடு

ஊழல் குற்றச்சாட்டில் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோர் தங்கள் ...

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் பறிபோன யாழ் குடும்பஸ்தரின் கால்

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் பறிபோன யாழ் குடும்பஸ்தரின் கால்

அநுராதபுர ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரது கால் அகற்றப்பட்டுள்ளது. குறித்த விபத்து, நேற்றையதினம் (02) ...

ராஜாங்கன சத்தாரத்ன தேரரை எச்சரித்த கோட்டை நீதவான்

ராஜாங்கன சத்தாரத்ன தேரரை எச்சரித்த கோட்டை நீதவான்

ராஜாங்கன சத்தாரத்ன தேரரை எச்சரித்த கோட்டை நீதவான், பொது உரைகளில் சமூக பிரள்வான மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில், அத்தகைய மொழிப் ...

Page 113 of 205 1 112 113 114 205
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு