நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் அவரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையைத் ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் அவரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையைத் ...
தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) இயங்கும் வரையில், அக்கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ரெலோவின் ...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட சுமார் தங்கப் பொருட்களின் எடையிடல் பணிகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு பிரதான ...
மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்று வரும் திருவிழாவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுத்த வயோதிபரின் பூட்டியிருந்த வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்ற இருவர் ...
இந்த ஆண்டுக்குள் 120,000க்கும் மேற்பட்டோருக்கு அரச சேவையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். அரச ...
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘சிசு செரிய’ விசேட பஸ் சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று (15) வவுனியா பேருந்து ...
ஏறாவூர் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளி ஆதாரத்தின் அடிப்படையில், 16 வயதுடைய மற்றொரு ...
காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்கு அருகில் அமைந்துள்ள மின்மாற்றி ஒன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன், வைத்தியசாலை அதிகாரிகளும் காலி ...
தமிழகத்தின் தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த முயற்சிக்கப்பட்ட சுமார் 40 லட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான 1,400 கிலோ பீடி ...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைதுசெய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ...
