400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை!
இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள E-passport முறையின் காரணமாக தற்போது நேரம் ஒதுக்கிக் கொள்ளாத 400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...
இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள E-passport முறையின் காரணமாக தற்போது நேரம் ஒதுக்கிக் கொள்ளாத 400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...
2040 ஆம் ஆண்டளவில் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் அமிழும் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர ...
பங்களாதேஷில் இன்று (05) காலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை, காவல்துறைக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 76 ...
இஸ்ரேலில் ஹோலன் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பெண் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (04) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சம்பவ ...
லெபனானில் அண்மைக்காலமாக பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் லெபனானில் வசிக்கும் இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேவையற்ற அச்சம் ...
பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் கிழக்குக் கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (03) அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் ...
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாகர் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் முன்னதாக துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலம் வென்ற இந்திய ...
2024 நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்நிலை காப்பு திருத்த ...
பிரிட்டனின் சௌத்போர்ட்டில் கத்திக்குத்து சம்பவத்தில் சிறுமிகள் பலியானதை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது இலங்கையைரின் கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதன்போது இலங்கையரின் பல்பொருள் அங்காடியை வன்முறை கும்பலொன்று ...
கோலான்குன்று பகுதியில் நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த இராணுவ ...