Tag: Battinaathamnews

திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட தனியார் பேருந்து சாரதிகள்!

திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட தனியார் பேருந்து சாரதிகள்!

கடவத்தை - புறக்கோட்டை, வெலிவேரிய - புறக்கோட்டை மற்றும் கிரில்லவல - புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் இலங்கை தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை. அதன்படி ...

சாவகச்சேரி நீதிமன்றில் வைத்தியர் அர்ச்சுனா; அனைத்து வழக்குகளும் தவணையிடப்பட்டது!

சாவகச்சேரி நீதிமன்றில் வைத்தியர் அர்ச்சுனா; அனைத்து வழக்குகளும் தவணையிடப்பட்டது!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள் இன்றையதினம்(31) சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதி அ.யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வைத்தியர்களை தொலைபேசியில் ...

இணையம் மூலம் தொடருந்து இருக்கை முன்பதிவு தொடர்பில் வெளியான தகவல்!

இணையம் மூலம் தொடருந்து இருக்கை முன்பதிவு தொடர்பில் வெளியான தகவல்!

இணையம் மூலம் தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் முறை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் முன்பதிவு செய்யும் முறைமை செப்டம்பர் 1ஆம் திகதி ...

வித்யா மீதான மனு விசாரணை; உச்ச நீதிமன்ற அறிவிப்பு!

வித்யா மீதான மனு விசாரணை; உச்ச நீதிமன்ற அறிவிப்பு!

2015 இலங்கையை உலுக்கிய யாழ்ப்பாணத்தின் சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், யாழ்.மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆறு பிரதிவாதிகளை இந்த தண்டனையில் இருந்து விடுவிக்கக் ...

யாழ்ப்பாணத்திற்கு தனது காதலியை சந்திக்க சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு!

யாழ்ப்பாணத்திற்கு தனது காதலியை சந்திக்க சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு!

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது காதலியை சந்திக்க சென்ற இளைஞனை, கும்பல் ஒன்று தாக்கி நகை, பணம், கைத்தொலைபேசி, முச்சக்கரவண்டி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் ...

கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகன தரிப்பிட திட்டம்!

கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகன தரிப்பிட திட்டம்!

கொழும்பு மாநகர எல்லைக்குள் புதிய வாகனத் தரிப்பிட முகாமைத்துவ முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சி.எம்.சியின் துணை இயக்குநர் (போக்குவரத்து ...

திருகோணமலை பெண்ணொருவரிடம் இலஞ்சம் பெற்ற நீதவான் கைது!

திருகோணமலை பெண்ணொருவரிடம் இலஞ்சம் பெற்ற நீதவான் கைது!

பெண்ணொருவரிடம் மாத்தளை பகுதியிலுள்ள நீதவான் ஒருவர் ரூபா 10,000 இலஞ்சம் பெற்றுக் கொண்டபோது இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தாபரிப்பு ...

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சிறுவர் வடமோடி கூத்து!

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சிறுவர் வடமோடி கூத்து!

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையின் ஏற்பாட்டில் பாரம்பரிய அரங்க விழாவில் கடந்த (29) மாலை சிறுவர் வடமோடி கூத்து நிகழ்வு ...

காத்தான்குடியில் பிரபல ஹோட்டல்கள் சுற்றிவளைப்பு; மூவர் மீது வழக்குத் தாக்கல்!

காத்தான்குடியில் பிரபல ஹோட்டல்கள் சுற்றிவளைப்பு; மூவர் மீது வழக்குத் தாக்கல்!

மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மனித பாவனைக்கு உதவாத சமைத்த மற்றும் உலர்த்திய உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்த ஹோட்டல்கள், உணவு விடுதிகள் ...

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ள புதிய பிரிவு!

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ள புதிய பிரிவு!

நாடளாவிய ரீதியில் பொலிஸ் பிராந்திய மட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாட்டு பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தற்போது ...

Page 1975 of 1993 1 1,974 1,975 1,976 1,993
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு