சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் இந்த அறிவிப்பை ...










