வாடகை வீடுகளில் குற்றச்செயல்கள்; உரிமையாளர்களுக்குப் பொலிஸார் விடுத்த அவசர எச்சரிக்கை!
வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பெறப்படும் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இடம்பெறும் மோசடி மற்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக, சொத்தின் உரிமையாளர்கள் விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம் ...










