மட்டக்களப்பு பூநொச்சிமுனை தொடக்கம் பெரிய நீலாவணை வரையும் சட்டவிரோத 47 சுருக்குவலை, மற்றும் டைனமட் பாவித்து மீன் பிடித்து கடல் வளத்தை அழித்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து கடல் வளத்தை பாதுகாக்க மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரம் முன்வரவேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு பாலமீன்மடு வில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை (06) மாலை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,








