Tag: srilankapolice

பொதுமக்களின் புகார்களுக்கு நேரடி தீர்வு ; பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கும் திட்டத்தை புதிய வடிவில்

பொதுமக்களின் புகார்களுக்கு நேரடி தீர்வு ; பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கும் திட்டத்தை புதிய வடிவில்

பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகளை நேரடியாக பொலிஸ் மா அதிபரிடம் (IGP) சமர்ப்பிக்கக்கூடிய "Tell IGP" திட்டம் 2026 ஆம் ஆண்டிலும் புதிய கட்டமைப்புடன் தொடரப்படுவதாக இலங்கை பொலிஸார் ...

சம்மாந்துறையில் குளத்தில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சம்மாந்துறையில் குளத்தில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று (29) காலை 11.40 மணியளவில் ...

காத்தான்குடியில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்ட நிகழ்வுகள்

காத்தான்குடியில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்ட நிகழ்வுகள்

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் "முழு நாடும் ...

சிறுவனை பயன்படுத்தி பொலிஸார் அதிரடி; வயது குறைந்தவர்களுக்கு புகையிலை விற்ற கடைகளுக்கு நடவடிக்கை

சிறுவனை பயன்படுத்தி பொலிஸார் அதிரடி; வயது குறைந்தவர்களுக்கு புகையிலை விற்ற கடைகளுக்கு நடவடிக்கை

கிளிநொச்சி நகரப் பகுதியில் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு சட்டவிரோதமாக புகைப் பொருட்கள் விற்பனை செய்ததாக கூறப்படும் 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் அதிரடி சட்ட ...

அமெரிக்க கடவுச்சீட்டில் ட்ரம்பின் புகைப்படம்; அதிர்ச்சியில் உலக மக்கள்

அமெரிக்க கடவுச்சீட்டில் ட்ரம்பின் புகைப்படம்; அதிர்ச்சியில் உலக மக்கள்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சொந்தப் படம் மற்றும் கையெழுத்து டன் கூடிய புதிய சிறப்புப் பதிப்பு கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தள பக்கத்தில் இந்த பாஸ்போர்ட்டின் ...

கைத்துப்பாக்கியை தொலைத்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

கைத்துப்பாக்கியை தொலைத்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஒருவர் தனது கடமைக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சீதாவக்கபுர ...

தேசிய அடையாள அட்டை இல்லாததால் கொடுப்பனவை இழக்கும் முதியோர்கள்; அரசு ஆரம்பிக்கும் வேலைத்திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாததால் கொடுப்பனவை இழக்கும் முதியோர்கள்; அரசு ஆரம்பிக்கும் வேலைத்திட்டம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தினால், அரசினால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்காக, ...

கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட மட்டு நகர் புதுப்பாலம் உடைந்துவீழ்ந்தது

கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட மட்டு நகர் புதுப்பாலம் உடைந்துவீழ்ந்தது

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் இன்று (28) மாலை உடைந்துவீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தினால் போக்குவரத்துகள் ...

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விசேட எச்சரிக்கை அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இன்று (28) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த ...

இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!

இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கைத்தொழில்மயமாக்கல் வேலைத்திட்டத்தைப் போன்று, இலங்கையில் மின்சார வாகன (EV) உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக எதிர்க்கட்சித் ...

Page 112 of 744 1 111 112 113 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு