Tag: srilankapolice

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் மஹிந்த ராஜபக்ஷ!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது, ...

717 மதுபான கடைகளை மூடும்படி தமிழக முதலமைச்சர் அதிரடி உத்தரவு

717 மதுபான கடைகளை மூடும்படி தமிழக முதலமைச்சர் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்களுக்கு அருகிலுள்ள 717 மதுபான கடைகளை மூடும்படி தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து ...

இலங்கையில் பாரிய கணினி மோசடி வலையமைப்பு முறியடிப்பு; 198 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடிக் கைது!

இலங்கையில் பாரிய கணினி மோசடி வலையமைப்பு முறியடிப்பு; 198 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடிக் கைது!

கணினி குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்வடுகொட பகுதியில் ...

தெனியாய கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

தெனியாய கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநரின் தலைமையில் நேற்று நடைபெற்ற ...

காலி துப்பாக்கிச் சூடு; படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

காலி துப்பாக்கிச் சூடு; படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

காலி, தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 7.30 மணியளவில் ...

குறைந்த அழுத்தத் தாக்கம் நாட்டுக்கு அருகில்; பல பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு!

குறைந்த அழுத்தத் தாக்கம் நாட்டுக்கு அருகில்; பல பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பகுதி தொடர்ந்து செயற்பட்டு வருவதால், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் அதன் தாக்கம் நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் ...

ஈரானின் 12 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை

ஈரானின் 12 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை

ஈரானிலிருந்து சீனாவிற்கு எண்ணெய் விற்பனை மற்றும் ஏற்றுமதியை எளிதாக்க உதவுவதாகக் கூறப்படும் 12 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ...

பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது

பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது

பண்டாரவளை பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவளை நகரம் திங்கட்கிழமை (11) வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடும் மழையினால் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வர்த்தக ...

முன்னாள் எம்பி அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் மரணதண்டனை கைதி உயிரிழப்பு

முன்னாள் எம்பி அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் மரணதண்டனை கைதி உயிரிழப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், வெலிக்கடை சிறைச்சாலையின் கட்டடமொன்றிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டடத்திலிருந்து ...

கொத்மலை பேருந்து விபத்தின் ஓராண்டு அஞ்சலி; உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விசேட வழிபாடு!

கொத்மலை பேருந்து விபத்தின் ஓராண்டு அஞ்சலி; உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விசேட வழிபாடு!

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த வருடம் மே மாதம் 11 ஆம் திகதி இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தொன்று பள்ளத்தில் ...

Page 116 of 745 1 115 116 117 745
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு