Tag: internationalnews

வடக்கு பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

வடக்கு பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

வடக்கில் பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் ...

கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளைய தினம் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ...

ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு

ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (10) இடம்பெற்றது. விக்கிரமசிங்கவின் அழைப்பின் ...

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி செலித்தியுள்ளார். 1986 ஆம் ஆண்டு ...

நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு

நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு

நேபாளம், குறைந்த எடையுடன் மற்றும் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கும் நோக்கில் தனது முதல் தாய்ப்பால் வங்கியை நிறுவியுள்ளது. இந்தத் திட்டம், யுனிசெஃப், நேபாள அரசு ...

240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு

240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு

இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 104%ஐ ஈட்டமுடிந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் ...

யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இன்று (10) பொசன் பௌர்ணமி தினத்தையொட்டி அங்கு தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களில் ஒன்றாக புதிய ...

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம்! – மிரட்டுகிறாரா சுகாதார அமைச்சர்?

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம்! – மிரட்டுகிறாரா சுகாதார அமைச்சர்?

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்த ரவி குமுதேஷ், 2024 பொதுத் தேர்தலில் நிறுவன விதிகளை மீறி வேட்பாளராக போட்டியிட்டதற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார ...

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையசேவையை பெறும் புதிய பயனர்களுக்கு ஒருமாதத்திற்கு இலவசம்

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையசேவையை பெறும் புதிய பயனர்களுக்கு ஒருமாதத்திற்கு இலவசம்

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்காக, தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) கடந்த வாரம் குளோபல் மொபைல் பெர்சனல் கம்யூனிகேஷன் பை சேட்டிலைட் ...

ஜனாதிபதி தனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தி விட்டதாக நாமல் குற்றச்சாட்டு

ஜனாதிபதி தனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தி விட்டதாக நாமல் குற்றச்சாட்டு

வெசாக் பண்டிகையின் போது, வழங்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கைதி ஒருவருக்குரிய மன்னிப்புக்கு, பொறுப்பேற்கத் தவறியதாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற ...

Page 114 of 210 1 113 114 115 210
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு